மேலும் அறிய

Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஹான் யூவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த பி.வி.சிந்து !

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், மஞ்சுநாத், பிரணாய், அஷ்மிதா சாலிஹா, துருவ் கபிலா-அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில்  பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 

 

இந்நிலையில் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றில் ஹான் யூவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை ஹான் யூ 21-17 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமில் ஹான் யூவை பி.வி.சிந்து சிறப்பாக எதிர்கொண்டார். அந்த கேமை 21-11 என்ற கணக்கில் வென்றார். இரு வீராங்கனைகளும் தலா 1 கேமில் வெற்றி பெற்று இருந்ததால் மூன்றாவது கேம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த கேமிலும் பி.வி.சிந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

 

மூன்றாவது கேமை பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் போராடி வென்றார். இறுதியில் 17-21,21-11,21-19 என்ற கணக்கில் பி.வி.சிந்து ஹான் யூவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பி.வி.சிந்துவை தொடர்ந்து சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் இன்று காலிறுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

சாய்னா vs அயோ ஒஹாரி:

15 மாதங்களுக்கு பிறகு ஒரு சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் வீராங்கனை அயோ ஒஹாரி சர்வதேச தரவரிசையில் 30வது இடத்தில் உள்ளார். இவர் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றுடன் வெளியேறினார். இந்தோனேஷிய ஓபனில் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினார். ஆகவே இவரும் முதல் முறையாக இந்தாண்டு அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார். 

 

பிரணாய் vs நரோகா:

மலேசிய ஓபன் பேட்மிண் தொடரில் பிரணாய் காலிறுதி வரை முன்னேறினார். மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இவர் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இந்தச் சூழலில் சிங்கப்பூர் ஓபனில் காலிறுதிக்கு பிரணாய் முன்னேறியுள்ளார். இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நரோகாவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திவிடுவார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget