மேலும் அறிய

Rohit Sharma: மும்பைக்கு வந்த ரோஹித் சர்மா.. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் கிரிக்கெட், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் கிரிக்கெட், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றபோது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஃபீல்டிங் செய்தபோது காயம் ஏற்பட்டது.
இதன்காரணமாக, 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் சேஸிங்கில் கடைசியாக 8ஆவது விக்கெட்டாக களமிறங்கினார் ரோகித் சர்மா. கை விரலில் காயம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஜெயிக்க வேண்டும் என்று அணிக்காக விளையாடினார்.

அந்த ஆட்டத்தில் அவர் அரை சதம் விளாசியும் கூட கடைசி ஒரு பந்துக்கு 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனிடையே, கட்டை விரலில் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா, மருத்துவருடன் கலந்தாலோசிக்க மும்பை வந்துள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரோகித் சர்மா எப்போதுமே தனது ஹிட் பேட்டிங்கால் ’ஹிட் மேன்’ என்ற பெயர் பெற்றவர். இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனித்து நின்று வெற்றிபெற்று தந்துள்ளார். அதேபோல், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த பிறகும், ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்து அனைவரது மனதையும் வென்றார். நேற்றைய போட்டியில் 28 பந்துகளில்  (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 51 ரன்கள் குவித்தார். நேற்றைய இன்னிங்ஸில் 5 நீண்ட சிக்ஸர்களை அடித்ததன் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். 

வங்கதேசத்திற்கு எதிராக மூன்றாவது சிக்ஸரை அடித்ததன்மூலம், ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார். இவருக்கு முன்னோடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 553 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வேறு எந்த இந்திய வீரரும் 400 சிக்ஸர்களுக்கு மேல் அடித்ததில்லை. இந்திய வீரர்களில் 359 சிக்ஸர்களுடன் தோனி ரோஹித்துக்கு மிக நெருக்கமாக உள்ளார்.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget