மேலும் அறிய

Messi: ஜெய் ஷாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்.. மெஸ்ஸியிடம் இருந்து கிடைத்த அதிசயம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார்.

அர்ஜென்டினாவின் சூப்பர்ஸ்டார் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர் பட்டாளத்தில் உலகின் மிகவும் பிரபலமான சில நபர்களும் உள்ளனர். அவர்கள் தங்களுக்குள் ஏதோவொரு வகையில் மெஸ்ஸிக்கு ரசிகராக உள்ளனர்.

ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதில் இருந்து மெஸ்ஸியின் புகழ் விண்ணை முட்டும் வகையில் சென்றிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸியின் கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றார். இன்ஸ்டாகிராமில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் அமித் ஷா அந்த ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஓஜாவின் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pragyan Ojha (@pragyanojha)

முன்னதாக, போட்டி வரலாற்றில் மூன்றாவது உலகக் கோப்பை பட்டத்தை வென்ற அர்ஜென்டினாவுக்கு ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார்.

"என்ன ஒரு அற்புதமான கால்பந்து விளையாட்டு! இரு அணிகளும் அசாதாரணமாக விளையாடியது, ஆனால் அர்ஜென்டினா 3வது #FIFAWorldCup ஐ வென்றதற்கு வாழ்த்துக்கள்! தகுதியான வெற்றி" என்று பதிவிட்டிருந்தார் ஜெய் ஷா.

வெற்றியின் மூலம், மெஸ்ஸி உலகக் கோப்பை கோப்பையை வெல்லும் தனது கனவை நிறைவேற்றினார். 35 வயதான அவர் ஏழு கோல்களை அடித்ததோடு, கோல் அடிக்க மூன்று உதவிகளையும் செய்து, அவரது ஆல்ரவுண்ட் செயல்திறனுக்காக கோல்டன் பால் விருது பெற்றார்.

அர்ஜென்டினா முன்கள வீரர், போட்டியின் வரலாற்றில் இரண்டு கோல்டன் பால் விருதுகளை வென்ற முதல் வீரர் ஆனார். இதற்கு முன்பு 2014 உலகக் கோப்பையிலும் அதை வென்றார்.

இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் பல உலக சாதனைகளை மெஸ்ஸி தனது பெயரில் பதிவு செய்தார். உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 26 முறை விளையாடியதுடன், போட்டிகளில் அதிகம் முறை பங்கேற்று விளையாடிய கால்பந்து வீரர் ஆனார். இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம், ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடிய இத்தாலிய ஜாம்பவான் பாலோ மால்டினியின் உலக சாதனையையும் மெஸ்ஸி முறியடித்தார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget