மேலும் அறிய

Rohit Sharma: என்னது..! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? ஓப்பனாக பேசிய ஹிட்- மேன்!

Rohit Sharma: என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல உச்சங்களை விட சரிவை தான் சந்தித்து இருக்கிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ரசிகர்களின் விருப்பம்:


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. அந்தவகையில் ரோகித் சர்மாவின் தலைமையில் தான் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் பின்னர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் ரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாகத்தான் விளையாடி வருகிறார். அதனால் அவர் இப்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். 

இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன்:

இந்நிலையில் துபாயில் இயங்கி வரும் வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரோகித் சர்மா பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நான் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். நிச்சயமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த பயணம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

இன்னும் சில ஆண்டுகளுக்கு நான் கிரிக்கெட் விளையாடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவேன். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக  தலைமையேற்று பணிபுரிவது அவர்களுக்கு கிடைத்த கெளரவம் மிகப்பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணிக்கு கேப்டனாக நான் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் என்னிடம் நிறைய மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயம் நடக்கும் என்று அது கேப்டன் விசயத்தில் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

ஒரே பாதைதான்:

நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஒரு அணியாக நாங்கள் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் எப்போதுமே தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியது கிடையாது” என்று கூறிய ரோகித் சர்மா ,”தனிப்பட்ட இலக்கு என்று எதுவும் கிடையாது. 11 பேரும் இணைந்து எப்படி செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்பது குறித்து தான் நான் யோசிப்பேன்.

என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல உச்சங்களை விட சரிவை தான் சந்தித்து இருக்கிறேன். நான் ஒரு மனிதனாகவும் விளையாட்டு வீரராகவும் தற்போது நல்ல முறையில் இருக்கிறேன் என்றால், கடந்த காலத்தில் நான் கண்ட சரிவுகள்தான் காரணம்” என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.

மேலும் படிக்க: Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!

மேலும் படிக்க: Riyan Parag: அடேங்கப்பா..ரோகித் சர்மா, ரிஷப் பண்டுக்கு அப்புறம் இப்டி ஒரு சாதனையா; அசத்தும் ரியான் பராக்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?
காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?
காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்
Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Tamilisai On Amit shah: ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
ஏது, அமித்ஷா கண்டித்தாரா? - வைரல் வீடியோ தொடர்பாக தமிழிசை சொன்ன விளக்கம்..!
Embed widget