மேலும் அறிய

Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 302 ரன்கள் குவித்த விராட் கோலி, தொடர் நாயகன் விருதை வென்றார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர் கூறியது என்ன தெரியுமா.?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் இரண்டு போட்டிகள் வரை தொடர் சமநிலையில் இருந்தது. ஆனால், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். ஆனால் விராட் கோலி 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்ததற்காக தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், அவர் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்தார்.

“கடந்த 2-3 ஆண்டுகளாக நான் இப்படி ஆடியதில்லை“

போட்டிக்குப் பின் பேசிய விராட் கோலி, "இந்தத் தொடரில் நான் ஆடிய விதத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். நான் மனரீதியாக திறந்த மனதுடன் உணர்கிறேன். கடந்த 2-3 ஆண்டுகளில் நான் இப்படி விளையாடியதில்லை. நான் எப்போது மைதானத்திற்கு சென்று இந்த மாதிரியான பேட்டிங்கைச் செய்ய முடியும் என்பதை அறிவேன்." என்று கூறினார்.

“அணிக்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும்“

மேலும், "தொடர் சமநிலையில் இருக்கும்போது, ​​நாங்கள் அணிக்கு ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினோம். அதனால்தான் நாங்கள் நீண்ட நேரம் அணிக்கு விளையாட முடிந்தது. நாங்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக சிறப்பாகச் செயல்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

இந்த தொடரில் 302 ரன்கள் குவித்த விராட் கோலி

விராட் கோலி இந்த தொடரில் 2 சதங்களும் ஒரு அரை சதமும் அடித்தார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதன் பிறகு, ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 102 ரன்கள் எடுத்தார். அதே போட்டியில், ருதுராஜ் கைக்வாட் 105 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அவர், இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 302 ரன்கள் எடுத்துள்ளார். தொடரில் அவரது சராசரி 151 ஆக இருந்தது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget