மேலும் அறிய

Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க

வைகுண்ட ஏகாதசி நாளை என்பதால் அதிகாலையில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பை காண இன்று இரவு முதல் வைணவ தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி கருதப்படுகிறது. 

வைகுண்ட ஏகாதசி:

தற்போது மார்கழி மாதம் நடைபெற்று வரும் நிலையில், வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ம் தேதி பிறக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். எப்போதும் சொர்க்க வாசல் திறப்பு அதிகாலையில் நிகழும். வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பக்தர்கள் பெருமாள்  கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களில் இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பை காண்பது வழக்கம்.  

வைகுண்ட ஏகாதசி நாளை என்பதால் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாலை முதல் பக்தர்கள் பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவ தலங்களில் குவிந்து வருகின்றனர். அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. சொர்க்கவாசல் திறப்பை பார்த்தால் கோடி புண்ணியம் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். மேலும், இந்த மார்கழி மாதம் இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

கோயில்களில் குவியும் பக்தர்கள்:

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலமான திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் இன்று கிருத்திகை என்பதால் கூடுதல் சிறப்பாகவும் திகழ்கிறது. இதனால், பக்தர்கள் முருகன் கோயில்களிலும் குவிந்து வருகின்றனர். வைணவ தலங்கள் மட்டுமின்றி சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  

வைகுண்ட ஏகாதசிக்காக டோக்கன் வாங்க முயற்சித்தபோது திருப்பதியில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை அதிகாலையிலும் சொர்க்க வாசல் திறப்பை காண அதிகளவு பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தலைப்பு செய்திகள்

அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அதிசய அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்: குவியும் 10,000+ பக்தர்கள்! பின்னணி என்ன?
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போட முடியாத நிலையா? தீமைகள் ஏற்படுமா? முழுமையான ஆன்மீக விளக்கம்
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
பாவங்களை போக்கி தோஷங்களை தீர்க்கும் சிவஸ்தலம் எங்கு இருக்கிறது தெரியுங்களா?
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..
சாதி, மத பேதமின்றி திரண்ட பக்தர்கள்: நெடுவாசல் மாதா கோவில் தேர்பவனியில் நெகிழ்ச்சி..

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget