மேலும் அறிய

நவபாஷாண சிலைக்கு என்ன ஆனது..? - பழனி முருகன் கோயிலில் திடீர் ஆய்வால் பக்தர்கள் அதிர்ச்சி

நவபாஷாண சிலையின் உறுதித் தன்மை, சிலையின் திருமேனி ஏதேனும் சேதம் ஆகி உள்ளதா ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். 

பழனி மலைக்கோயிலில், ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டியினர் நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். பிரம்ம சுத்தி யாகம் செய்து, கருவறைக்குள் நுழைந்து மூலவர் சிலையை ஆய்வு செய்தனர்.  

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

பழனி முருகன் கோயில் மூலவராக நவபாஷாண சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் நவ பாஷாணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மருத்துவகுணம் வாய்ந்த மூலவர் சிலையை பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் சிலை பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அவ்வப்போது பழனி கோயில் மூலவரான நவபாஷாண சிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாகும். இதன்படி இன்று ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் பழனி மலைக்கோயிலில் ஆய்வு செய்தனர்.


நவபாஷாண சிலைக்கு என்ன ஆனது..? - பழனி முருகன் கோயிலில் திடீர் ஆய்வால் பக்தர்கள் அதிர்ச்சி

இன்று காலை 9 மணியளவில் பழனி மலைக்கோவிலுக்கு  சிலை பாதுகாப்பு கமிட்டியினர் வருகை தந்ததை அடுத்து, பிரம்ம சுத்தி யாகம்  நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்தபதி தட்சணாமூர்த்தி, கிளை பாதுகாப்பு குழுவினர் மற்றும் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பழனி கோவில் கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். அப்போது சிலையின் உறுதித் தன்மை, சிலையின் திருமேனி ஏதேனும் சேதம் ஆகி உள்ளதா ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். 

Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு

ஆய்வு முடிந்து வெளியே வந்த குழுவினர் தெரிவித்ததாவது: பழனி மலைக்கோவில் நவபாஷாண சிலை எனும் பல ஆயிரம் ஆண்டுகள் என்றும், சிலையில் எவ்வித விரிசல்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். சிலை உறுதி தன்மையுடன் இருப்பதாகவும், மேலும் ஐஐடி பேராசிரியர் முருகையா தலைமையிலான குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தெரிவித்த பிறகு, ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்ங மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள், திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, முன்னாள் இணை ஆணையர் நடராஜன் மற்றும் திருக்கோவில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிலை பாதுகாப்பு  குழுவினரின் ஆய்வால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget