மேலும் அறிய

வாழைப் பழங்களை சூறையிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்

விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு விழாவில் கிராம மக்கள் வாழைப்பழங்களை சூறையிட்டு வழிபடுகின்றனர். 

tதிண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊர் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தநிலையில் சேவுகம்பட்டி கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், தங்களது வேண்டுதல் நிறைவேறவும் ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தில் உள்ள பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஒன்றாக கூடி வாழைப்பழம் சூறையிடும் விழா நடத்துவது வழக்கம்.

Governor RN Ravi: தமிழ்நாட்டை பிரிக்க முயற்சியா? தமிழகம் எனக் குறிப்பிட்டது ஏன்? - ஆளுநர் ரவி விளக்கம்வாழைப் பழங்களை சூறையிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு விழாவில் கிராம மக்கள் வாழைப்பழங்களை சூறையிட்டு வழிபடுகின்றனர். 

ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?
வாழைப் பழங்களை சூறையிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்

இந்தநிலையில் தை மாதம் 3-ந் தேதியான நேற்று சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் வாழைப்பழம் சூறைவிடும் விழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள், ஊரில் உள்ள காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோவிலில் ஒன்றாக கூடினர். அப்போது அவர்கள் பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி, அந்த பாத்திரங்களுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் வாழைப்பழங்கள் நிரம்பிய பாத்திரங்களை ஆண்கள் தங்களது தலைகளில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர்.

Varisu Box Office Collection: துள்ளிக்குதித்த துணிவை உலகளவில் தட்டித் தூக்கிய வாரிசு! வெளியான ஒரு வார கலெக்‌ஷன்!
வாழைப் பழங்களை சூறையிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்

Kerala : கேரளாவில் அதிர்ச்சி...ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 68 பேருக்கு வாந்தி மயக்கம்...காரணம் என்ன?

ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலம், மேளதாளம் மற்றும் வாணவேடிக்கையுடன் சோலைமலை அழகர் பெருமாள் கோவிலுக்கு வந்தது. பின்னர் வாழைப்பழங்கள் நிரம்பிய பாத்திரங்களை பெருமாள் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்த வாழைப்பழங்களை சூறையிட்டனர். அப்போது கீழே விழுந்த வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக எண்ணி வயது வித்தியாசம் இன்றி பொதுமக்கள் போட்டிப்போட்டு தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Embed widget