மேலும் அறிய

IND vs IRE : இளம் வீரர்களை களத்தில் இறக்கி தொடரை கைப்பற்றிய இந்தியா!

IND vs IRE: மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

IND vs IRE: மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

இந்திய அணி

1/6
இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
2/6
முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்க பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்க பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
3/6
மூன்றாவது டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அயர்லாந்து அணி தயாரான நிலையில் மழை மீண்டும் குறிக்கிட்டது.
மூன்றாவது டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அயர்லாந்து அணி தயாரான நிலையில் மழை மீண்டும் குறிக்கிட்டது.
4/6
இதனால் போட்டி ரத்து செய்யப்பட்ட பின்னர் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இதனால் போட்டி ரத்து செய்யப்பட்ட பின்னர் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
5/6
போட்டி நடக்காததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் காட்சியை தொலைகாட்சியில் கண்டுகழித்தனர்.
போட்டி நடக்காததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் காட்சியை தொலைகாட்சியில் கண்டுகழித்தனர்.
6/6
பின்னர் கோப்பையை பெற்ற கேப்டன் பும்ரா, அதை இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடினர்.
பின்னர் கோப்பையை பெற்ற கேப்டன் பும்ரா, அதை இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடினர்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget