மேலும் அறிய
IND vs IRE : இளம் வீரர்களை களத்தில் இறக்கி தொடரை கைப்பற்றிய இந்தியா!
IND vs IRE: மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

இந்திய அணி
1/6

இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
2/6

முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்க பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
3/6

மூன்றாவது டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அயர்லாந்து அணி தயாரான நிலையில் மழை மீண்டும் குறிக்கிட்டது.
4/6

இதனால் போட்டி ரத்து செய்யப்பட்ட பின்னர் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
5/6

போட்டி நடக்காததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் காட்சியை தொலைகாட்சியில் கண்டுகழித்தனர்.
6/6

பின்னர் கோப்பையை பெற்ற கேப்டன் பும்ரா, அதை இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடினர்.
Published at : 24 Aug 2023 11:17 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
அரசியல்
திருவண்ணாமலை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion