மேலும் அறிய
Advertisement

Maharashtra Floods: 76 உயிர்களை காவு வாங்கிய மகாராஷ்டிரா நிலச்சரிவின் கோர முகம்!

மகாராஷ்டிரா கனமழை
1/6

தொடரச்சியான கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதனர். காணாமல் போன 59 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
2/6

மாநிலத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை அதிகரித்துள்ளது.
3/6

கடும் மழை காரணமாக தானே, ராய்காட், ரத்னகிரி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன
4/6

ராய்காட் மாவட்டத்தில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது
5/6

ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
6/6

மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Published at : 24 Jul 2021 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion