மேலும் அறிய
ஓம் நமோ நாராயணா....தங்க கருட வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி...!

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி
1/8

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
2/8

பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
3/8

108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும்.
4/8

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
5/8

கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது
6/8

கொரோனாவால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்
7/8

இந்த விழாவில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
8/8

கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி
Published at : 27 May 2021 12:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement