மேலும் அறிய

2021ம் ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் கொலை : மூன்றாவது இடத்தில் இந்தியா! ஷாக் ரிப்போர்ட்!

பெல்ஜியத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகளவில் கடந்தாண்டு 45 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறை சம்பவங்களையும், ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படும் அவதிப்படும் மக்களின் இன்னல்கள் உள்பட சாமானியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளி உலகிற்கும், அந்தந்த அரசாங்கங்களுக்கும் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. மிகப்பெரிய விவகாரங்களை தைரியமாக வெளியில் கொண்டு வரும்போது அவர்களின் உயிர்களுக்க பேராபத்தாக முடிகிறது.

இந்த நிலையில், இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ஜார்னலிஸ்ட்ஸ் ( ஐ.எப்.ஜே) எனப்படும் சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு மட்டும் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021ம் ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் கொலை : மூன்றாவது இடத்தில் இந்தியா! ஷாக் ரிப்போர்ட்!

பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்சை அடிப்படையாக கொண்ட சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையில், கடந்தாண்டு அதிகளவில் பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் மட்டும் 9 பத்திரிகையாளர்கள் கடந்தாண்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ நாட்டில் 8 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு 4 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.


2021ம் ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் கொலை : மூன்றாவது இடத்தில் இந்தியா! ஷாக் ரிப்போர்ட்!

உலகளவில் பார்க்கும்போது, ஆசிய – பசிபிக் மண்டலத்தில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்த மண்டலத்தில் 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10 பத்திரிகையாளர்கள், ஆப்பிரிக்காவில் 8 பத்திரிகையாளர்கள், ஐரோப்பியாவில் 6 பத்திரிகையாளர்கள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றம் ஆப்பிரிக்க நாடுகளில் தலா ஒரு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பத்திரிகையாளர்கள் அவரவர் சமூகத்தில், நகரங்கள் மற்றும் அவர்களது நாட்டில் நிகழ்ந்த ஊழல், குற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021ம் ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் கொலை : மூன்றாவது இடத்தில் இந்தியா! ஷாக் ரிப்போர்ட்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, அந்த நாட்டில் இருந்து உலகளாவில் பிரபலமான ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1995ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டில்தான் பத்திரிகையாளர்கள கொலைகள் குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ICC 2021 Review: ”மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்கள்” - உணர்ச்சி பொங்க ஐசிசி பகிர்ந்த பதிவு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget