மேலும் அறிய

Niger Military Coup: நைஜர் நாட்டில் வெடித்த திடீர் கலகம்.. அதிபர் சிறைபிடிப்பு.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்..

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்து அதிபர் மாளிகையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகவும், ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் ராணுவ கர்னல் மேஜர் அமடோ அப்த்ரமனே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

நாட்டின் பாதுகாப்பு நிலமையும், பொருளாதார நிலையும் மோசமடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்னல் மேஜர் அமடோ அப்த்ரமனே கூறுகையில், “ பாதுகாப்பு படையினரால் நைஜர் நாட்டில் நடைபெற்று வந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்படும், அதேபோல் எல்லைகளும் மூடப்பட்டும். மறு அறிவிப்பு வரும் வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகரத்தில் வெளிநாட்டினர் தலையிட வேண்டாம் என்றும், நிலைமை சீராகும் வரை நில மற்றும் வான் எல்லைகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை அறிந்த மக்கள் பெருந்திரளாக தலைநகர் நியோமேவில் ஒன்று கூடியுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் ஒன்றுக்கூடிய மக்களை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தினர். 1960 ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து நைஜர் விடுதலை அடைந்த காலம் முதல் நைஜர் நாட்டில் கிளர்ச்சிகள் வெடித்து வருகிறது.

இதற்கும் முன் 4 முறை அட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளது. 2010-ம் ஆண்டு அப்போதைய அதிபர் மாமடோ தஞ்சா  தலைமையிலான ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றினர்.  2021 ஆம் ஆண்டு முதல் நைஜர் நாட்டில் முகமது பாசும் அதிபர் பதவியில் இருந்து வருகிறார்.

நைஜர் நாட்டில் ஆயுத கிளர்ச்சிகள் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் பொருளாதார வீழ்ச்சி, நாட்டின் பாதுகாப்பு ஆகியவை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். இருப்பினும் மக்கள் போராட்டம் பெருமளவு இல்லை  என தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜர் நாட்டில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஐ.நா சபை, ஆப்பிரிக்கா ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new yearIrfan View Video | ”என் அரசியல் பின்புலம்...என்ன காப்பாத்துறது உதயநிதி?”உடைத்து பேசிய இர்ஃபான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
ஆண்ட பரம்பரை சர்ச்சை...  அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
ஆண்ட பரம்பரை சர்ச்சை... அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Embed widget