மேலும் அறிய

Srilanka Crisis : இலங்கையின் மோசமாகும் நிதி நிலைமை.. என்ன நடக்கிறது?

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

இலங்கையில் நிலவும் மக்கள் போராட்டம், உறுதியற்ற அரசு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இவற்றின் விளைவாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

இலங்கைக்கு உலக வங்கி கடன் தர இயலாது என்பதை ஒரு அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.இதைப் போலவே சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தையில்  சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இது இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா "IMF ஆதரவு கிடைத்தால் மூன்று பில்லியன் டாலர்கள் இலங்கையின் நட்பு நாடுகளில் இருந்து கிடைக்கும் ,தற்சமயம் அவ்வாறு நட்பு நாடுகளிடமிருந்து பணம் பெற முடியவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை இறக்குமதிக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் , சில கடன்களை மட்டும் நிறுத்தி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனாலும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி மற்றும் வங்கி உலக வங்கி ஆகியவற்றில் இருந்து வாங்கிய கடன்களை நிறுத்தவில்லை என்றும்,அந்த கடன் தொகைகள் முன்பு ஒப்பந்தமிட்டபடி செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்றும்,இது நிறுத்த முடியாத  ஒரு கடன் நிலுவை  என்றும் கூறினார்.

மற்றொருபுறம் அமெரிக்கா  தெரிவித்த குறிப்பில் இலங்கை திவாலாக  மற்றும் ஒரு காரணம் சீனாவின் தேவையில்லாத கடன் ஒப்பந்தங்களும் சீனாவுக்கு மட்டுமே ஆதாயம் தருகின்ற திட்டங்களும் ஒரு முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறது. இவ்வாறான மோசமான நிதிநிலை நெருக்கடியிலும் கூட உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை அடிப்படைத் தேவைகளுக்காக வழங்கி இருப்பதாக கூறி இருக்கிறது.

இந்த நிதி கல்வி கட்டண தள்ளுபடி மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும்,இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலான இந்த நிதியைத் தவிர வேறு நிதி வளங்களை இலங்கைக்கு தருவது என்றால் அங்கு  மிகச்சரியான பொருளாதாரக் கட்டமைப்புகளுடன் வலுவான சீர்திருத்தங்களை, வரும் அரசுகள் செய்யும் பட்சத்தில் மட்டுமே நிதி அளிக்க முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.அடுத்து வருகின்ற மாதங்கள் இலங்கைக்கு மிகவும் சவாலான மாதங்களாகவே இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக் கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget