மேலும் அறிய

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டால் நிச்சயம் ராவணன்தான் விமானத்தில் பறந்த முதல் மனிதர் என்று நிரூபிப்போம் என இலங்கை அரசு தெரிவிக்கிறது

இராமாயண கதையில் வரக்கூடிய ராவணன்தான் உலகில் பைலட் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை எங்களிடம் தாருங்கள் என மக்களிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

 இராமயண கதாபாத்திரத்தில் வரக்கூடிய ராமன் , இராவணன் தொடர்பான சர்ச்சைப் பேச்சுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் இந்தியர் அல்ல என்றும், அவர் ஒரு நேபாளி என்றும் தெரிவித்திருந்தார். மேலும் நேபாளத்தில் பிர்குஞ் மேற்கில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராமர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாடிய நிலையில் அது மிகப்பெரிய  சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பான கருத்தினை அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபாவே ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்தியா- நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு இருந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

இந்நிலையில் இந்த சர்ச்சை முடிவத்திற்குள்ளாகவே இலங்கை அரசு, ராவணன் தான் உலகின் முதல் விமானி என்றும், அவர் முதன் முதலாக  விமானத்தில் பறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்து புராணத்தின் படி, ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக விமானம் மூலம் ராவணன் கடத்திச்சென்று இலங்கையில் சிறை வைத்ததாகக் கூறப்படுகிறது.  அதனால் ராவணன்தான் முதன்முதலில் விமானத்தைப் பயன்படுத்தினார், அவர்தான் உலகின் முதல் விமானி என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கைச் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‘‘மன்னர் ராவணன் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் அல்லது புத்தகம் இருந்தால் அதனை அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ராவணனின் பெருமை மற்றும் நம் நாட்டின் விமான ஆதிக்கத்தின் பாரம்பரியம் ஆகியவைக் குறித்து அரசு ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. எனவே உங்களின் ஆவணங்கள் அதற்கு உதவிகரமாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இப்படியான விளம்பரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

இதோடு நாம் இராமாயணத்தில், இராவணன் இலங்கையின் அரக்கன் என்றுதான் நமக்கு தெரியும். ஆனால் இலங்கையில் ராவணன் என்பவர் சிறந்த ஆட்சியாளராகவும், சிறந்த அறிஞராகவும் அங்குள்ள மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ராவணன் சீதையை கடத்திச் செல்வதற்காக இந்தியா செல்லவில்லை என்றும், அது இந்திய தரப்பில் கூறப்படும் கட்டுக்கதை என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என இலங்கை அரசு குறிப்பிடுகிறது. எனவே இதுதொடர்பான போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டால் நிச்சயம்   ராவணன்தான் விமானத்தில் பறந்த முதல் மனிதர் என்றும், அவர் வில்லன் இல்லை எனவும், தலைச்சிறந்த ஆட்சியாளராகப் பணியாற்றினார் என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிரூபிப்போம் என்று இலங்கை அரசு கூறுகிறது

தலைப்பு செய்திகள்

Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget