மேலும் அறிய

Sri Lanka vegetables Prices rise: கேரட் ரூ. 490; அரிசி- ரூ.230: இலங்கையில் விண்ணை முட்டும் காய்கறிகளின் விலை

இலங்கையில் விண்ணை முட்டும் அளவிற்கு காய்கறிகளின் விலையானது உயர்ந்துள்ளதால், 70 சதவீத குடும்பங்கள் உணவு உட்கொள்ளுவதை குறைத்துள்ளன.

விண்ணை முட்டும் காய்கறிகள் விலை:

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு காய்கறிகளின் விலையானது உயர்ந்துள்ளது. இலங்கையின் மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களை, மேலும் இது பாதித்துள்ளது. இலங்கை மக்களின் வாழக்கை தரத்தினை குறைக்கும் வகையில், தற்போது பணவீக்கமானது மேலும் அதிகரித்துள்ளது. ஆகையால் பெரும்பாலான காய்கறிகளின் விலை இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு கிலோவுக்கு ரூ .145 ஆக இருந்த அரிசியின் விலை, தற்போது ரூ. 230 ஆக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு (இலங்கை ரூபாய்) 200 ரூபாயாகவும், உருளைக்கிழங்கின் விலை கிலோவுக்கு 220 ரூபாயாகவும் உயர்ந்தது. தக்காளி கிலோ ரூ.150 க்கும், கேரட் ஒரு கிலோ ரூ .490 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Sri Lanka vegetables Prices rise: கேரட் ரூ. 490; அரிசி- ரூ.230: இலங்கையில் விண்ணை முட்டும் காய்கறிகளின் விலை

பணவீக்கம்:inflation

இலங்கையில் குறிப்பாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு, மற்ற பொருட்களின் உயர்வுக்கு வழிவகுத்தது. மேலும் ரசாயன உரத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால விவசாயத்துறையும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இதனால உணவுப் ப்பொருட்களுக்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும் கொரோனா தொற்றால் விமான போக்குவரத்து உள்ளிட்டவை பெரிதும் தடை பெற்றது. இதனால் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும்  பணவீக்கமானது  50 சதவீதத்திற்கு மேல் நீடிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உணவு உட்கொள்ளுவது குறைவு:

ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 80.1 சதவீதத்தை எட்டியதாகவும், அதே நேரத்தில் போக்குவரத்து செலவுகள் 128 சதவீதம் அதிகரித்ததாகவும் தரவுகள் காட்டுகின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், 70 சதவீத குடும்பங்கள் இப்போது உணவு உட்கொள்ளுவதை குறைந்து வருவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

Also Read: Srilanka New President: இலங்கையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய அதிபரை நியமிக்க முடிவு என தகவல்..

Also Read: Sri Lanka Crisis; மக்கள் போராட்டத்தின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டில் தங்கியுள்ளார், இலங்கை அதிபர் ராஜபக்சே கோட்டபய.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget