மேலும் அறிய

Vijayakanth: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்! ஸ்தம்பித்த போலீஸ்! தடையை மீறி தேமுதிக பிரம்மாண்ட பேரணி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தேதமுதிகவினர் தடையை மீறி பேரணி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடத்த தேமுதிக காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். 

தடையை மீறி பேரணி:

இந்த சூழலில், காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையிலும் ஆயிரக்கணக்கில் குவிந்த தேமுதிக தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன், பார்த்தசாரதி, எல்.கே.சுதீஷ் தலைமையில் தடையை மீறி பேரணியில் சென்றனர். ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால் காவல்துறையால் பேரணியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், கோயம்பேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தேமுதிக தரப்பில் கடந்த 5ம் தேதியே பேரணிக்கு அனுமதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. பேரணி அனுமதி விவகாரத்தில் தொடர்ந்து காவல்துறை பதில் அளிக்காமல் இழுபறி நிலையில் இருந்ததாக தேமுதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்த நிலையில், இன்று காலை அனுமதி மறுக்கப்பட்டதால் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலையிலே கோயம்பேட்டில் குவிந்தனர். 

வழக்குப்பதிவு

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த சூழலில், அனுமதி மறுத்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விஜயகாந்தின் நினைவிடத்தில் இருந்து பேரணி தொடங்காத வகையில் குவிந்து தடுத்தனர்.  இதனால், போலீசாருக்கும் தேமுதிக-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இருப்பினும் தேமுதிகவினர் தடையை மீறி பேரணி சென்றனர். பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன். எல்.கே.சுதீஷ், சண்முகபாண்டியன் ஆகியோர் தலைமையில் பேரணி பிர்மாண்டமாக நடந்தது. திடீரென நடந்த இந்த பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், தியாகு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
காப்பர் காயில் திருட்டு- குறைந்தழுந்த மின்சாரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்..தஞ்சாவூரில் அவலம்
Jobs: உடனே அப்ளை பண்ணுங்க! வனபத்ரகாளியம்மன் கோயிலில் வேலை! 17 காலிப்பணியிடம் - இவ்ளோ சம்பளமா?
Jobs: உடனே அப்ளை பண்ணுங்க! வனபத்ரகாளியம்மன் கோயிலில் வேலை! 17 காலிப்பணியிடம் - இவ்ளோ சம்பளமா?
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
சிவகங்கை லாக்கப் மரணம்; ஜெய்பீமை பாராட்டிய முதலமைச்சர் எங்கே? மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(30.06.25)  இத்தனை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இதோ!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(30.06.25) இத்தனை பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இதோ!
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
Embed widget