மேலும் அறிய

Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..

Manmohan Singh Death: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.

Manmohan Singh Death: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கை, உரிய இடத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. 

மன்மோகன் சிங்கிற்கு இன்று இறுதிச்சடங்கு:

இந்திய நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையை எட்ட முக்கிய பங்கு வகித்த, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வியாழனன்று இரவு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இன்று அவரது உடல் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளது. 

இறுதிச்சடங்கு எங்கு? எப்போது? நடைபெறும்

மன்மோகன் சிங்கின் உடலுக்கான இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் இன்று காலை 11.45 மணிக்கு, யமுனை ஆற்றங்கரையான நிகம்போத் கட்டில் நடைபெறும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடல்:

இதையடுத்து இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கி, 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகவ்னம் செய்யப்பட உள்ளது.

இடமளிக்காத மத்திய அரசு

மன்மோகன் சிங்கின் உடலுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் தகனத்தை பொருத்தமான எதிர்காலத்தில் நினைவிடம் கட்டப்படும்,  இடத்தில் செய்ய வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை, சிங்கின் இறுதிச் சடங்குகளை பின்னர் நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மன்மோகன் சிங் போன்ற அந்தஸ்துள்ள ஒரு தலைவருக்கும், முன்னாள் பிரதமர்களின் கடந்தகால மரபுகளுக்கு ஏற்றவாறும் இது ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ““நாட்டின் அரசு தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்களிலேயே மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்குகள் நடைபெற வேண்டும்” என கார்கே வலியுறுத்தியுள்ளார். ஆனால், இது குறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியமைச்சராகவும், இன்றைய இந்தியாவின் நிலைக்கு அன்றே வித்திட்ட பிரதமராகவும் திகழ்ந்த மன்மோகன் சிங்கிற்கு மத்திய அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.