மேலும் அறிய

Srilanka Crisis: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்...சபாநாயகர் அறிவிப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தான் என்று கூறி இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக ராஜபக்‌ஷே குடும்பத்தினர் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். அதிபராக கோத்தபயராஜபக்‌ஷே தொடர்ந்த நிலையில் அவரும் கடந்த வாரம் தலைமறைவானார். இதனையடுத்து பிரதமர் மற்றும் அதிபரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துவிட்டதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து, இலங்கையில் இருந்து தப்பிய கோத்தபய ராஜபக்‌ஷே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்‌ஷே விலகியதையடுத்து பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே வெளியேறிவிட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, ரணில் விக்கிரமசிங்கே நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ள பிரதமரின் செய்திதொடர்பு செயலாளர் தினோக் கொலம்பகே இந்த அவசர நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

அதிபர் ராஜபக்‌ஷே ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடாமலேயே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சபாயகரும், இலங்கை மக்களும் அவரது ராஜினாமா கடிதத்தை முறைப்படி அனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள். அதனால் அடுத்த வாரத்திற்குள் இலங்கையின் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த அதிபர் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். சஜித் பிரேமதஸாவும் இதையே கூறியுள்ளார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நாட்டில் அதிபர் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. நாட்டின் அரசியலமைப்புப் படி வரும் 2024-இல் தான் நடைபெறும் என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டாளி சம்பிகாரனவகா கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!Rahul gandhi Shivan Photo  : ராகுல் கையில் சிவன்! அப்செட்டான மோடி“ இந்துத்துவா உங்க சொத்தா?”A Raja parliament speech : ”தகுதி இல்லாத மோடி! அவருலாம் கடவுளா?வச்சு செய்த ஆ.ராசா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
Breaking News LIVE: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள் வெளியீடு!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி சேமிப்பு
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Embed widget