மேலும் அறிய

Srilanka protest: இலங்கையில் மீண்டும் போராட்டத்தில் பொதுமக்கள்; ராணுவம் களமிறங்கியதா?

இலங்கையில், பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் போலீஸ் களமிறங்கியுள்ளன.

நேற்று நள்ளிரவு போராட்டம்:

இலங்கையில், நேற்று நள்ளிரவில் ,கடந்த 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பொதுமக்களை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் பலர் கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் சிலரை காணவில்லை எனவும்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மீண்டும் போராட்டம்:

இந்நிலையில், காலிமுகத்திடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொழும்பில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதாக சொல்லப்பட்டது.  கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு  அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Srilanka protest: இலங்கையில் மீண்டும் போராட்டத்தில் பொதுமக்கள்; ராணுவம் களமிறங்கியதா?

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்:

இந்த நிலையில் லோட்டஸ் பகுதியில் பெருமளவு படையினர் தடியடி நடத்த தயாராகவும், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் வண்டிகளோடும் தயார் நிலையில் இருந்தனர். இதில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும்,  பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொழும்பில் இன்று அதிகாலை காலி முகத்திடல் பகுதியில் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட  அதிரடி படையினர் போராட்டப் பகுதியில் இருந்த போராட்டக்காரர்களை தாக்குதல் நடத்தி வெளியேற்றினர். இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற நிலையில், இது போன்ற அடக்கமுறைகள், இலங்கை மக்களை மேலும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget