மேலும் அறிய

இந்திய வகை கொரோனா பரவலா? பள்ளிகளை மூடுகிறது சிங்கப்பூர் அரசு..

சிங்கப்பூர் நாட்டில் இந்திய வகை கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மே19 தொடங்கி 28 வரை பள்ளிகள் மூடப்படுகின்றன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குழந்தைகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் வரும் 19-ஆம் தேதி முதல் 28ம் தேதி (மே 19 - 28) வரை பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்குள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜூனியர் கல்லூரிகள் மூடப்படுகின்றன. 

கடந்த 8 மாதங்களுக்குப் பின்னர் சிங்கப்பூர் நகரத்தில் ஒரே நாளில் 38 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டியூஷன் மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டதால் அதுதான் தொற்றின் மையப்புள்ளி என அந்நாட்டு அரசு கணித்திருக்கிறது. இது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், "B.1.617 இந்திய வேரியன்ட் இங்குள்ள சில குழந்தைகளைத் தாக்கியிருக்கிறது. இவ்வகை கரோனா பொதுவாகவே குழந்தைகளை அதிகளவில் தாக்குகிறது.  இதன் பரவும் தன்மை மிகமிக அதிகம்" என்றார். அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் "இது மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய விஷயம். ஆனால், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரும் மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்பது ஆறுதல். 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


இந்திய வகை கொரோனா பரவலா? பள்ளிகளை மூடுகிறது சிங்கப்பூர் அரசு..

இந்நிலையில், இந்திய வேரியன்ட் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அங்கு மே 19 தொடங்கி 28 வரை பள்ளிகள் மூடப்படுகின்றன. சிங்கப்பூரைப் போல் தைவானும் வரும் மே 28-ஆம் தேதி வரை பள்ளிகளை மூடுவதாக அறிவித்திருக்கிறது.

ஹாங்காங்குடனான பயணத்தில் பாதிப்பு: 

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஹாங்காங் நாட்டுக்கு தனிமைப்படுத்துதல் இல்லாத பயணத்தில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. மே 26-ஆம் தேதி முதல் இத்தகையப் பயணத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இதுவரை 61,000 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் இதுவரை 16 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget