மேலும் அறிய

வெளியேறுங்கள்.. கோட்டபய ராஜபக்சவுக்கு செக் வைத்த சிங்கப்பூர்.. அடுத்து என்ன?

சிங்கப்பூரிலிருந்து வெளியேற இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவுக்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேற இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவுக்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் கோட்டபயவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரை நாட்டை வெளியேற்றுமாறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு தெரிவித்திருக்கிறது. கோட்டாபய ஒரு போர் குற்றவாளி என்றும், அவரை  சிங்கப்பூர் அரசு நாட்டிற்குள் அனுமதித்தது ஏன் என்றும் போராட்டக்காரர்கள் அந்நாட்டு அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விசா காலம் நீட்டிக்கப்படாது எனவும் சிங்கப்பூர் அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 15 நாட்களுக்கு மட்டுமே கோட்டபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் மெய்ப்பாது காவலர்கள் நாட்டில் தங்கலாம் என சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்திருந்தது

அந்தப் கால அவகாசம் முடிவடைவதால் சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதுமான உதவிகளை செய்யாததால் அவர்களில் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ராஜபக்ச அரசை கலைக்க வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் புரட்சியின் காரணமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோட்டபயவுக்கு அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பவே மீண்டும் தனி விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். இச்சூழலில், கோட்டபயவிற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் தற்போது எந்த நாட்டுக்கு செல்ல தீர்மானித்திருக்கிறார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

ஜூலை 13ஆம் தேதி, கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பி சென்றனர். மாலத்தீவுகளுக்கு சென்ற அவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என விமான நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Embed widget