மேலும் அறிய

கூகுளில் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கமா? ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வந்த வினையா?

கூகுள் நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதால் 30 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் நவீன பரிமாணமாக கருதப்படுவது ஏ.ஐ. தொழில்நுட்பம். ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் இந்த தொழில்நுட்பம் வந்த பிறகு பல துறைகளிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏ.ஐ. தொழில்நுட்பம்:

ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், சிலர் இது மனிதர்களுக்கு ஆபத்தாக முடியும் என்று கண்டனம் தெரிவித்தனர். அதாவது மனிதர்கள் செய்யும் வேலைகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் செய்ய முடியும் என்பதால் பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று பலரும் எச்சரித்தனர்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம்  தங்களது பணியாளர்களுக்கு பதிலாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கூகுள் தங்களது வர்த்த பிரிவு உள்பட பல பிரிவுகளில் உள்ள 30 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 ஆயிரம் பேர் பணி நீக்கமா?

இந்தாண்டு தொடக்கம் முதலே லே ஆஃப் எனப்படும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நிகழ்வு முன்னணி நிறுவனங்களான அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் என உலகின் முன்னணி நிறுவனங்களில் அரங்கேறியது. சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் 12 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக கூகுளில் பல முக்கிய பிரிவுகள் மட்டுமின்றி பிரதான பிரிவுகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், அடுத்தாண்டு இந்த நடவடிக்கையை கூகுள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூகுளில் பணிபுரியும் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க: Human Trafficking: துபாயிலிருந்து புறப்பட்ட விமானம்.. பிரஞ்சு நாட்டில் தரையிறக்கம்.. விசாரணை வளையத்தில் இந்தியர்கள்..

மேலும் படிக்க: Corona JN.1: உலகளவில் வேகமாக பரவும் கொரோனா JN.1 மாறுபாடு! உலக சுகாதார அமைப்பு சொன்ன தகவல் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget