மேலும் அறிய

Dictator Stalin: ஹிட்லரை தாண்டி.. பெரும் கொலைகளை செய்த சர்வாதிகாரி, லட்சக்கணக்கில் குவிந்த பிணங்கள்..!

Dictator Stalin: ஹிட்லரை கடந்து உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சர்வாதிகாரி ஸ்டாலின் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Dictator Stalin: சர்வாதிகாரியான ஸ்டாலின் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்த வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரி ஸ்டாலின்

உலகில் இனப்படுகொலை என்று பேசப்படும் போதெல்லாம் ஹிட்லரின் பெயர்தான் பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும். ஆனால், ஹிட்லரைத் தவிர, லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற சர்வாதிகாரியைப் பற்றி இன்று நாம் அறிந்துகொள்வோம். ஆம், சக்திவாய்ந்த தலைவரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினைப் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

ஜோசப் ஸ்டாலின் 1929 முதல் 1953 வரை சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் (யுஎஸ்எஸ்ஆர்) சர்வாதிகாரியாக இருந்தார். 1941 முதல் 1953 வரை சோவியத் ஒன்றியத்தின் பிரதமராகவும் ஸ்டாலின் பணியாற்றினார். ஸ்டாலினின் ஆட்சியில் சோவியத் யூனியன் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து தொழில்துறை மற்றும் ராணுவ வல்லரசாக மாறியது. இருப்பினும், அவரது ஆட்சி பயங்கரவாதத்தால் நிரப்பப்பட்டது மற்றும் அவரது கொடூரமான ஆட்சியின் போது லட்சக்கணக்கான சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினின் இளம் வயது:

ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஜார்ஜியாவில் உள்ள கோரி என்ற இடத்தில் பிறந்தார். ஸ்டாலினின் சிறுவயது பெயர் ஜோசப் விஸாரியோனோவிச் சுகாஷ்விலி. அவர் பிறந்தபோது, ​​ஜார்ஜியா ரஷ்ய ஜாரிஸ்ட் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்டாலினின் பெற்றோர் பெசாரியன் ஜுகாஷ்விலி மற்றும் எகடெரின் கெலாட்ஸே. ஜோசப் ஸ்டாலினுக்கு முன்பு அவருக்கு பல குழந்தைகள் இருந்தன. ஆனால் ஸ்டாலின் மட்டுமே உயிர் பிழைத்தார். பெஸாரியன் வேறொருவரின் கடையில் செருப்புத் தொழிலாளியாக வேலை செய்தார், அதே நேரத்தில் தாய் மற்றவர்களின் வீடுகளில் துணி துவைக்கும் வேலை செய்தார்.

தேவாலயத்தில் படிப்பு

ஸ்டாலின் 1888 முதல் 1894 வரை கோரியில் உள்ள தேவாலயப் பள்ளியில் படித்தார். பின்னர் அவர் பாதிரியாராக படிக்க டிஃப்லிஸ் இறையியல் செமினரியில் சேர்ந்தார், ஆனால் சில காலத்திற்குப் பிறகு தமக்கு மத புத்தகங்களில் ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தார். கார்ல் மார்க்ஸின் புத்தகங்களை அதிகம் படிக்க தொடங்கினர். 19 வயதில், ஸ்டாலின் மார்க்சின் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு ரகசிய அமைப்பில் உறுப்பினரானார்.

அரசியல் பயணம்:

1924ஆம் ஆண்டு லெனின் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்குப் பிறகு ஜோசப் ஸ்டாலின் தன்னை லெனினின் வாரிசாகக் காட்டினார். இருப்பினும், பல கட்சித் தலைவர்கள் லெனினுக்குப் பிறகு, லியோன் ட்ரொட்ஸ்கி அவர்களின் வாரிசு என்று நம்பினர். இந்த காலகட்டத்தில், ஜோசப் ஸ்டாலின் தனது சித்தாந்தத்தை அதிகளவில் பரப்ப தொடங்கினார். சோவியத் யூனியனை வலுப்படுத்துவது மட்டுமே தனது நோக்கம் என்றும், உலகம் முழுவதும் புரட்சியை ஏற்படுத்துவது அல்ல என்றும் ஸ்டாலின் முழங்கினார். ஸ்டாலினின் திட்டங்களை ட்ரொட்ஸ்கி எதிர்த்தபோது, ​​ஜோசப் ஸ்டாலின் அவரை நாட்டை விட்டு வெளியேற்றினார். 1920 வாக்கில், ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாக மாறினார்.

லட்சக்கணக்கான மக்களை இனப்படுகொலை

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ”ஜோசப் ஸ்டாலின் தன்னை ஒரு மென்மையான இதயம் மற்றும் தேசபக்த தலைவராக உயர்த்தினார். ஆனால், தன்னை எதிர்த்தவர்களை ஸ்டாலின் கொன்று குவித்தார். இறந்தவர்களில் ராணுவ வீரர்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அடங்குவர். கட்சியின் மத்தியக் குழுவைச் சேர்ந்த 139 பேரில் 93 பேரை ஸ்டாலின் கொன்றதாகக் கூறப்படுகிறது. இது தவிர, அவர் ராணுவத்தின் 103 ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களில் 81 பேரைக் கொன்றார். இது மட்டுமின்றி, ஸ்டாலினின் ரகசியக் காவல் துறை, அவரது கொள்கைகளை மிகக் கடுமையாக அமல்படுத்தியது. இந்த நேரத்தில், கம்யூனிசத்தை எதிர்த்த மூன்று மில்லியன் மக்கள் சைபீரியாவின் குலாக் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர். இது தவிர சுமார் ஏழரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்” என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget