மேலும் அறிய

ஊருக்கே செல்லமான வாத்து: கொன்று தின்ற சிறுவர்கள்! - கொந்தளித்த ஊர் மக்கள்!

ஒரு ஊருக்கே செல்லப்பிள்ளையாக இருந்த வாத்து ஒன்றை சில விஷமம் பிடித்த சிறுவர்கள் வெட்டி சமைத்து தின்றுவிட ஊரே கொந்தளித்துவிட்டது.

ஒரு ஊருக்கே செல்லப்பிள்ளையாக இருந்த வாத்து ஒன்றை சில விஷமம் பிடித்த சிறுவர்கள் வெட்டி சமைத்து தின்றுவிட ஊரே கொந்தளித்துவிட்டது.

அட இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா?! ஆமாம் புதுத் கதை தான். 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மான்லியஸ் என்ற புறநகர்ப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் ஃபாயி என்ற பெண் வாத்து வசித்து வந்தது. பத்தாண்டுகளுக்கு மேல் அந்த வாத்து அங்கே வசித்து வந்தது. அதற்கு 4 குழந்தைகள் கூட இருந்தன. இந்நிலையில்  திடீரென அந்த வாத்து மாயமானது. 
கூடவே 4 குட்டிகளும் மாயமாகின. அதில் இரண்டு அருகிலிருந்த கடையில் கண்டுபிடிக்கப்பட்டன. அது ஒரு இறைச்சிக் கடை.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

நாங்கள் வாத்து மாயமான வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் ஒரு இறைச்சிக் கடை மீது சந்தேகம் வந்தது. அங்கிருந்த பதின் பருவ இளைஞர்களிடம் விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் வாத்தையும் அதன் குட்டிகளையும் திருடியதை ஒப்புக் கொண்டனர் . அவர்கள் கூறுகையில், “நள்ளிரவு நேரத்தில் குளத்தில் இருந்து வாத்தை திருடினோம். அதை அங்கேயே கொன்று விட்டோம். பின் எங்கள் அத்தை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டோம். நாங்கள் அது மிகப்பெரிய வாத்து என்பதாலேயே கொலை செய்ய நினைத்தோம்” என்று குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மூவரும் 16 முதல் 18 வயதே நிரம்பியவர்களாவர்” எனத் தெரிவித்தனர்.

எஞ்சியுள்ள இரண்டு வாத்துகளையும் ஓர் உயிரியல் ஆர்வலர் தன் பராமரிப்பில் எடுத்துக் கொண்டார். இதனால் மான்லியஸ் என்ற அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த கிராமத்தின் அடையாளமே குளமும் அதிலிருந்த வாத்தும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget