மேலும் அறிய

விழுப்புரம்: பிரசவத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு; மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், குழந்தை இறந்தது. மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள ஏந்தூர் புதிய காலனியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 29). இவரது மனைவி சந்தியா(25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரகியா (5), சிவானி (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆவதாக கா்ப்பம் அடைந்த சந்தியா, பிரம்மதேசம் துணை சுகாதார நிலையத்தில் உடல் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வயிற்றில் இருந்த குழந்தையின் எடை கூடுதலாக இருப்பதாகவும், இங்கு குழந்தை பிறப்பது கடினம் என்றும் கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 6-ந் தேதி காலை சந்தியாவுக்கு பிரசவம் நடைபெற்றது.

குழந்தை எடை அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் தான் தாய்-சேய் இருவரையும் காப்பாற்ற முடியும் என்று கூறி அறுவை சிகிச்சைக்காக சந்தியாவின் கணவர் சவுந்தர்ராஜனிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் சந்தியாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்து பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த குழந்தையின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். தொடர்ந்து சந்தியா 2 நாள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தலைசுற்றல், மயக்கம், வாந்தி ஏற்பட்டதால் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

பின்னர், அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தியா சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து சவுந்தர்ராஜன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில் தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்ததாகவும், இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோசணை காவல் நிலையத்தில் சவுந்தர்ராஜன் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.