மேலும் அறிய

திருவாமாத்தூர் கோவிலில் தட்டினால் ஓசை கேட்கும் 4 தூண்கள் மாயம் - பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

திருநாவலூரில் மூன்று கோவில்கள், ஏமப்பேரில் 1ஐம்பொன் சிலை, திருவாமாத்தூர் கோவிலில் தட்டினால் ஓசை கேட்கும் நான்கு தூண்கள் மாயம் - பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருப்பதாக பொண்மாணிக்கவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய  அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் தற்போது பக்தஜனேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்து வருவதாகவும் அந்த ஊரில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலிநாரீஸ்வரன் சிவன் கோயில், திருமேற்றளி மகாவிஷ்ணு கோயில், அகத்தீஸ்வரம் கோயில் என மேலும் 3 கோயில்கள் இருந்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் 1947ல் ஆங்கிலேயர்கள் வழங்கிவிட்டு சென்ற பிறகு காலப்போக்கில் அந்த 3 கோயில்களுமே இருந்த இடம் தெரியாமல் அடிச்சுவடியே இல்லாமல் போய்விட்டதாகவும்,

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திருபுவன சுந்தரர் மற்றும் திருபுவன சுந்தரி ஆகிய இரண்டு சாமி சிலைகளும் காணாமல் போயிருப்பதாகவும், இந்த இரண்டு சாமி சிலைகளும் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் இது குறித்து சிவனடியார்கள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார். மேலும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளை நாடுவோம் என்றும் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார். திருநாவலூரில் காணாமல் போயிருக்கும் பல்லவர் காலத்து 3 கோயில்களையும் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள சாமி சிலைகள் அனைத்துமே இங்கிருந்து தான் அங்கு சென்றிருப்பதாகவும் அது எப்படி அங்கு போனது என கேள்வி எழுப்பினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget