மேலும் அறிய

கடலூரில் அடுத்தடுத்த 2 நாட்களில் 2 அரசுப்பள்ளிகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தது

எனவே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்தும் அதிகாரிகள் வந்து பார்க்காதாதல் பெற்றோர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒரே இடத்தில் இயங்கி வருகிறது.இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது.
 

கடலூரில் அடுத்தடுத்த 2 நாட்களில் 2 அரசுப்பள்ளிகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தது
 
மேலும் மின்சார பெட்டிகள், ஆய்வு கூடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம். இந்த நிலையில் நேற்று இந்த பள்ளி கட்டிடம் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளியில் அவ்வகுப்பில் பயிலும் மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால்பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் குறிஞ்சிபாடி சுற்று வட்டராத்தில் உள்ள சுமார் 70 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் மேலும் 4 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.

கடலூரில் அடுத்தடுத்த 2 நாட்களில் 2 அரசுப்பள்ளிகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தது
 
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளி கட்டிடம் சற்று பழுதடைந்து காணப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திடீரென பள்ளியின் மேல் தாரைகள் உடைந்து விழுந்தது இதன் காரணமாக அங்கு பயின்று வரும் பள்ளி குழந்தைகள் அலறி அடித்து கொண்டு பள்ளி வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படமால் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தப்பினர். இதனால் பள்ளியில் 70 குழந்தைகள் பயின்று வரும் நிலையில் குழந்தைகள் பயில தரமாக கட்டிடம் இல்லாத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்ற அவல நிலை ஏற்பபட்டு உள்ளது.

கடலூரில் அடுத்தடுத்த 2 நாட்களில் 2 அரசுப்பள்ளிகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தது
 
எனவே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்தும் அதிகாரிகள் வந்து பார்க்காதாதல் பெற்றோர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவும் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தந்து மாணவ மாணவிகளின் உயிர் பயத்தை போக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget