மேலும் அறிய

சோஷியல் மீடியாவில் காதலியின் ஆபாச படங்கள்! பணத்துக்காக வாலிபர் செய்த கொடூர செயல்!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்து இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

 புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணமான 10 மாதத்தில் அவரது கணவர் இறந்து விட்டார். இந்தநிலையில் அவர் அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், அந்த கடைக்கு அருகே உள்ள காய்கறி மொத்த வியாபார கடையில் வேலைபார்த்து வந்த வடமங்கலம் பூஞ்சோலைக்குப்பத்தை சேர்ந்த மூர்த்தி மகன் ஜெயக்குமார் (வயது 24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.


சோஷியல் மீடியாவில் காதலியின் ஆபாச படங்கள்! பணத்துக்காக வாலிபர் செய்த கொடூர செயல்!

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவருடன் ஜெயக்குமார்  உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் அவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் வலியுறுத்திய போது ஜெயக்குமார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பிரிந்து திருப்பூர் சென்று அங்கு ஒரு கம்பெனியில் அப் பெண் வேலைபார்த்து வந்துள்ளார்.

வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க அவரது வீட்டில் ஏற்பாடு செய்து வந்தனர். இதை தெரிந்து கொண்ட ஜெயக்குமார் அவ்வப்போது அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன அந்த பெண் ரூ.18 ஆயிரம் வரை கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு ஜெயக்குமார் மிரட்டியதால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Police Have Arrested A Woman Who Strangled Her Husband To Death Along With  Her Boyfriend | கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனைக் கழுத்தை நெறித்துக் கொலை  செய்துவிட்டு நாடகமாடிய ...

அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றி, விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போலீசுக்கு சென்றால் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே ஆபாச படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை அறிந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget