மேலும் அறிய

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி-உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவின் அதிகாரி கைது

’’உத்தரபிரதேசத்தை சேர்ந்த மகேந்திரபால் தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றியவர்’’

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், இவர் வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பிவைக்கும் ஒப்பந்தம் பெற்று, ஆட்களை ஆவினில் பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வருகிறார். இவர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெற்று அதிலிருந்து தன்னிடம் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்கி வருகிறார். ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கான கடந்த சில மாதங்களுக்கான ஊதிய நிலுவை தொகை இருந்து வந்துள்ளது.
 

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி-உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவின் அதிகாரி கைது
 
இதுவரையிலான நிலுவை தொகையான 5 லட்சத்து 23 ஆயிரத்தை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவன தலைமையங்கத்தின், உதவி பொது மேலாளராக பணியாற்றி வரும் மகேந்திரமால் (57) என்பவரிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார் ஜெயசந்திரன். ஆனால் பல நாட்களாக தாமதப்படுத்திய நிலையில், 5 லட்சத்து 23 ஆயிரம் நிலுவை தொகைக்கான காசோலையை வழங்க உதவி பொது மேலாளர் மகேந்திரமால், நிலுவை தொகையின் அளவில் பெர்சன்டேஜ் அடிப்படையில் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
 

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய நாட்டுத்துப்பாக்கி-உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆவின் அதிகாரி கைது
 
இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் நேற்று ஆவின் உதவி பொது மேலாளர் அலுவகத்தில் வைத்து மகேந்திரமாலிடம், காசோலையை அனுமதிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் குழு மகேந்திரமாலை சுற்றுவலைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்து உள்ளனர். மேலும் லஞ்சமாக பெற்ற 5 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
 
இதனையடுத்து மகேந்திரமால் வசித்து வரும் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தென்றல் நகரில் உள்ள வீட்டை சோதனை செய்த போது வீட்டில் உரிமம் இல்லாத பழைய நாட்டு கைதுப்பாக்கி ஒன்றும் மற்றும் 6 பெரிய தோட்டாக்கல், 2 சிறிய தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மகேந்திரமாலிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
காலை 11.00 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30.மணி வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட ஆவின் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டா கைபற்றப்பட்டது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைதான மகேந்திரபால் (57) உத்திரபிரத்ச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெரும் வயதில் லட்சம் ரூபாய் ஊதியத்தோடு வேலூர் ஆவின் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget