மேலும் அறிய

ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!

திருமணத்துக்கு இன்னும் நான்கு  நாட்கள் உள்ள நிலையில்  , தொழிலாளி ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அமிலம் வீசி முகத்தை சிதைத்துள்ள  சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர் மீது அமிலம் வீச்சு , அடையாளம் தெரியாத நபர்களுக்குத் தேடுதல் வேட்டை .
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம். நகர் அருகே  உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா, இவரது மகன் ஷமீல் அஹமத் (28)   இவர் பகுதியிலுள்ள ஒரு  தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் வரும் திங்கட்கிழமை சென்னையைச் சேர்ந்த உறவுக்கார  பெண்ணுடன்  ஷமீல் அஹமதுவுக்கு திருமணத்துக்கு   நடக்கவுள்ளது .
 
இந்நிலையில் நேற்று  மாலை தொழிற்சாலைக்கு பணிக்குச் சென்று வீடு திரும்பிய அவர், வீட்டின் அருகாமையில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக  சென்று கொண்டுஇருந்தார் . அப்பொழுது  திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த  ஆசிட்டை ஷமீல் அஹமது மீது ஊற்றினர் இதில் அவரின் முகம் மற்றும் தோள்பட்டை பகுதி  காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியில் அங்கேயே சுருண்டு விழுந்த ஷமீலை , அப்பகுதி மக்கள் மீட்டு  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் .
 

ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!
 
 
 
அமிலம் வீச்சில் காயமடைந்த ஷமீலுக்கு முகம்  மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது , இதனால் அவருக்கு 3  சதவீதம் தீக்காயம்  ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் . இன்னும் இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து ஆம்பூர் துணகண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்கு விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் வீட்டின் அருகாமையில் அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம்  கொண்டுவந்த கேனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!
 
திருமணத்துக்கு இன்னும் நான்கு  நாட்கள் உள்ள நிலையில், தொழிலாளி ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அமிலம் வீசி முகத்தை சிதைத்துள்ள  சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரில் நான்கு நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு..!
 
ஆம்பூர் நகரக் காவல் துறையினர், அந்த அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகளை ஆய்வு செய்து குற்றவாளிகளிகளை தேடி வருகின்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget