மேலும் அறிய

சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா..? - தி.மலை அருகே மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை அருகே ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக கூறி மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அவலூர்பேட்டை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக மரங்கள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அகற்றப்பட வேண்டிய மரங்களில் ஊழியர்கள் மூலம் குறியீடுகள் இடப்பட்டு இருந்தது. இந்த குறியீடுகள் செய்யப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

 

 


சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா..? -  தி.மலை அருகே மக்கள் சாலை மறியல்

அப்பொழுது மங்கலம் பகுதியில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறியீடு இல்லாத மரத்தையும் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் நெடுஞ்சாலை துறை ஊழியர்களிடம் குறியீடு இல்லாத மரங்களை ஏன் வெட்டு கிறங்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது அதிகாரிகள் கூறியதால் வெட்டுகிறோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குறியீடு செய்யப்பட்டத மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் மங்கலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

 

 


சாலை விரிவாக்கத்தால் குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதா..? -  தி.மலை அருகே மக்கள் சாலை மறியல்

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் கவிதா மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது குறியீடு இல்லாத மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது அதிகாரிகள் நேரடியாக வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் மரங்களை நேரில் வந்து எந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து குறியீடு இல்லாத மரங்கள் வெட்டப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதுவரை எந்த மரங்களும் வெட்டப்படாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மரங்களை பாதுகாக்க பொதுமக்கள் நடத்திய போராட்டத்தினால் திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலையில் சுமால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதே போன்று திருவண்ணாமலையில் இருந்த தானிப்பாடி செல்லக்கூடிய பகுதிக்கு புதியதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது‌ இதானால் சாலை ஓரங்களில் உள்ள புளிய மரங்களை வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
Embed widget