மேலும் அறிய

இனி சென்னை, பெங்களூருவுக்கு அலைய வேண்டாம் - டைடல் பூங்கா அறிவிப்பால் மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் , நகர்ப்புறங்களில் நிலவிவரும் அதிகப்படியான செலவுகளால்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெல்ல இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளன

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே தமிழ்நாட்டில்,  வேலூர், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  .
 
அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர்ப்புறங்களில் நிலவிவரும் அதிகப்படியான செலவுகளால்,  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெல்ல இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களை நோக்கி படை எடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களின் இது போன்ற இட மாறுதல்களால் சொந்த மாவட்டங்களிலுள்ள படித்து தகுதி வாய்ந்த பல கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
 

இனி சென்னை, பெங்களூருவுக்கு அலைய வேண்டாம் - டைடல் பூங்கா அறிவிப்பால் மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்
 
கோவை மற்றும்  மதுரையில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் , அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் பல பட்டதாரிகள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று   பயன் அடைந்துள்ளனர் . 
 
இது போலவே வேலூரில் டைடல் பார்க் அமைந்தால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் இருக்கும் படித்த மாணவர்கள் வேலைத் தேடி சென்னை, பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்பதால் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் பெரிதும்  வரவேற்பு தெரிவித்துள்ளனர். 
 
இது போலவே இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்திருப்பது தோல் தொழிற்சாலை மற்றும் தோல் பொருள் உற்பத்தியில் அதிகளவில் பங்களிப்பை அளித்து வரும் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்கள் இந்த அறிவிப்பினால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
 
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று  தாக்கல் செய்யப்பட்டது.
 
இனி சென்னை, பெங்களூருவுக்கு அலைய வேண்டாம் - டைடல் பூங்கா அறிவிப்பால் மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்
 
 
இன்றைய தினம்  நிதிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குச் செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

தலைப்பு செய்திகள்

Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget