மேலும் அறிய

திருவண்ணாமலையில் நடுரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது

திருவண்ணாமலை சாலையின் நடுவே பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்து ஓட்டுனரும் குறுக்கே வந்த நபரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாட்டர் பாட்டிலால் தாங்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை நகரில் உள்ள பெரியார் சிலை அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பு திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் குறுக்கே சென்று பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் அரசு பேருந்து ஓட்டுனரின் டோரை திறந்து சட்டையை பிடித்து இழுத்து வாட்டர்பாட்டில் எடுத்து தாக்கியதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பதிலுக்கு வாட்டர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சுமார் அரை மணி நேரம் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

விழுப்புரம் மாவட்டம் சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி, மேல்மருவத்தூர், தாம்பரம் வழியாக கோயம்பேடுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது  திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த லியாகத்அலி என்பவர் இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து முன்பு திடீரென்று குறுக்கே சென்று அராஜகத்தில் ஈடுபட்டர்.திடீரென  பேருந்து ஓட்டுநரின் டோரை திறந்து ஓட்டுநரின் சட்டையை பிடித்து கீழே இழுத்து வாட்டர் பாட்டில் எடுத்து அடித்து அராஜகத்தில் ஈடுபட்டார்.

 


திருவண்ணாமலையில் நடுரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது

அரசு பேருந்து ஓட்டுனரும் பதிலுக்கு அந்த நபரை வாட்டர் பாட்டிலால் அடித்ததால் இருவரும் சுமார் 10 நிமிடத்திற்கு மேலாக மாறி, மாறி வாட்டர் பாட்டிலால் அடித்துக் கொண்ட சம்பவத்தால் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் பேருந்தை மடக்கி ஓட்டுனரை தாக்கிய லியாகத்அலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சென்னைக்கு செல்லக்கூடிய பயணிகளை இறக்கி வேறொரு பேருந்தில் அனுப்பிவைத்து விட்டு பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். லியாகத்அலி என்பவர் இருசக்கர வாகனத்தில் பேருந்தின் முன்பு குறுக்கே சென்றது மட்டுமில்லாமல் அராஜக செயலில் ஈடுபட்டு ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget