மேலும் அறிய

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

ஆரணியில் 9-ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாஸ்திரியார் ,அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். அதேபோன்று இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி  வருகின்றனர்.  தற்பொழுது தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு 1-ஆம், முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் 9-ஆம்  வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

இதையடுத்து அரசு நெறிமுறைகளை பின்பற்றி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் 11,12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் பள்ளியிலேயே செய்யப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட சலி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதார துறையின் மூலம் வெளியிடப்பட்டும் நேற்று (05.012022)வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் 9ம் வகுப்பு முதல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு வரையில் ஆகிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர். 

ஆரணி : அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி....

உடனடியாக ஆரணி நகராட்சியின் மூலம் பள்ளியை சுற்றிலும்,  வகுப்பரைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்தனர். மேலும் கொரோனா பாதித்த மாணவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடமும் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்த மாணவர்களை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆரணியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget