மேலும் அறிய

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் - திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க வேண்டும் என பாஜக, த.மா.க, விவசயிகள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க.வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணைத் தலைவர் கோவிந்தராஜன், வரகனேரி பார்த்திபன், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையனன், கும்பக்குறிச்சி பழனிச்சாமி, ஏ.ஆர்.பாட்சா மல்லி செல்வம், மிலிட்டரி நடராஜன், முருகானந்தம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், பழனிக்குமார், நாகேந்திரன், பூண்டு பாலு மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். 


பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் - திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

இதேபோன்று தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் நெல் விலைச்சலுக்கு சரியான விலையை அரசு நிர்ணைக்கவேண்டும். நெல் கொள்முதல் நிலைகள சரியாக பராமரிக்க வேண்டும். மழை காலங்களில் நெல் மணிகள் அனைத்தும் வீணாக போகிறது. ஆகையால் நெல்லுக்கு உரிய விலையை நிர்ணைக்கவேண்டும். என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.


பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் - திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

இதேபோல் அய்யாகண்ணு தலைமையில் அரை நிர்வானமாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அய்யாகண்ணு, “தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கட்டாயமாக இடம் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிறிதும் எண்ணி பார்க்காமல் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு விவசாயிகளின் குடும்பங்களை எண்ணி பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் அனைவரும்  நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டார். அதற்க்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை, ஆகையால் சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். பின்பு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் வந்து விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுவை பெற்று கொண்டார். மேலும் உங்களை கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget