மேலும் அறிய

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் துர்நாற்றம் - பக்தர்கள் அதிருப்தி

ஸ்ரீரங்கம் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள  அம்மா மண்டபத்தில் உள்ள குளிக்கும் கரையில்  சுகாதாரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள  அம்மா மண்டபத்தில் உள்ள குளிக்கும் கரையில்  சுகாதாரம் இல்லாதது மற்றும் பராமரிப்பின்மையால் பக்தர்கள் மற்றும் முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 1,000 பேர் வந்து செல்கின்றனர். குறிப்பாக அம்மாவாசை நாட்களில், இந்த எண்ணிக்கை 10,000-க்கும் அதிகமாக இருக்கும். சபரிமலை சீசனில், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ,தினம்தோறும் சுமார் 5,000 பக்தர்கள் வருகிறார்கள்.அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் 11 மணி வரை குளியலறை பரபரப்பாக இருக்கும்.  அதிகாலையில் இருந்து மதியம் வரை பக்தர்களின் நிலையான வருகையைப் பெறுகிறது. மேலும் முன்னோர்களுக்கு செய்யும் பூஜைகளின் தன்மை, பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பூ, மாலைகள், துணிகள், பழங்கள், இலைகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் விடுவது வழக்கம். அம்மா மண்டபத்திற்கு வரும் பல பக்தர்கள், மாலைகள் மற்றும் துணிகளை தவறாமல் ஆற்றில் விடுகிறார்கள். ஒரு சில பொருட்களைத் தவிர, பெரும்பாலானவை, முக்கியமாக ஆடைகள், கரையோரத்தில் சிக்கிக் கொள்கின்றன, இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.


ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் துர்நாற்றம் - பக்தர்கள் அதிருப்தி

மேலும், பிளாட்பாரம் எப்போதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆற்றங்கரையோரம், அம்மா மண்டபத்தில் தூய்மைப் பணியில் முன்னிலை வகிக்க வேண்டிய திருச்சி மாநகராட்சி, டிரம்மில் வைக்கப்பட்டுள்ள கழிவுகளை சேகரிப்பதில் மட்டும் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 73 உறுப்பினர்களைக் கொண்ட புரோகிதர் சங்கம் தினசரி சுத்தம் செய்வதை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இரண்டு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தினமும் பூஜை நடக்கும் பகுதிகளை சுத்தம் செய்து, குப்பைகளை டிரம்களில் சேமித்து, மாநகராட்சி லாரிகள் அல்லது இலகுரக மோட்டார் வாகனங்களில் ஒப்படைக்கின்றனர். இந்த பகுதியை மாநகராட்சி  சுத்தம் செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய சொந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பகுதிகளை சுத்தமாக பராமரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அவர்களின் சம்பளத்திற்காக மாதம் ₹30,000 செலவிடுகிறோம் என்கிறார் அம்மா மண்டபம் புரோகிதர் சங்கம் தகவல் தெரிவித்தனர்.


ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் துர்நாற்றம் - பக்தர்கள் அதிருப்தி

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், அம்மா மண்டப வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை மற்றும் குத்தகையின் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹40 லட்சம் வருமானம் ஈட்டும், வளாகத்தை  சுத்தமாகவும் வைத்திருக்க உதவவில்லை என்ற வருத்தம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள புனிதத்தை கருத்தில் கொண்டு, கோவில் பிரதிநிதிகள், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்  கூட்டி, வளாகத்தை சுத்தம் செய்ய வழிமுறையை வகுக்க வேண்டும் என பக்தர்கள்  தெரிவித்தனர். அம்மா மண்டபத்தில் காலை 6 மணி முதல் மதியம் வரை குறைந்தது நான்கைந்து பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள்னார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget