மேலும் அறிய

Trichy: அரசு வேலை வாங்கி தருவதாக அதிகரிக்கும் மோசடிகள் - திருச்சியில் ரூ.3 லட்சம் ஏமாந்த நபர்

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் ரூபாய் மோசடி, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரம் கம்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 54). இவர் முன்பு திருப்பரம்பூர் ஜெய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை தனக்கு நன்கு தெரியும். உங்கள் மனைவிக்கு ஆசிரியை பணி வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கல்யாணசுந்தரம் கடந்த 2023 நவம்பர் 8ம் தேதி ஒரு ரூ.3 லட்சம் பணத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவர் வேலை வாங்கித் தரவில்லை. பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது ஒரு ரூ. 22,000 மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கல்யாணசுந்தரம் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கல்யாணசுந்தரம் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நடந்து பத்து ஆண்டுகள் கழித்து புகார் வந்துள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

Trichy: அரசு வேலை வாங்கி தருவதாக அதிகரிக்கும் மோசடிகள் -  திருச்சியில் ரூ.3 லட்சம் ஏமாந்த நபர்
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு விதமாக மக்களிடையே மோசடிகள் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பணத்தை இரட்டிப்பாக வழங்குகிறோம் , ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும், என்று பலவிதமான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இவற்றை குறித்து பொது மக்களிடையே பல்வேறு கட்டமாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு , சிலர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.  ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும் தேவையற்ற ஆசை வார்த்தைகளை நம்பி, பணத்தை எதிலும் முதலீடு செய்ய வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக மோசடிகள் அதிகரித்து வருகிறது. மக்கள் அரசு வேலையை பணம் கொடுத்து வாங்கினால் சட்டபடி குற்றம். ஆகையால் பொதுமக்களும் தேவையற்ற செயலில் ஈடுபடாமல், ஏமாற்றம் அடைய வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர். 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagarjuna convention demolition | தரைமட்டமான மண்டபம்! சோகத்தில் நாகர்ஜூனா! நடந்தது என்ன?Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பெரும் பரபரப்பு! மயக்கம் போட்டு கீழே விழுந்த விஜயகாந்த் மகன் - தொண்டர்கள் அதிர்ச்சி
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. தேனியில் பரபரப்பு.. இரண்டாவது நாளாக தேடல் பணி தீவிரம்!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Breaking News LIVE: பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாரான இஸ்கான் கோயில்! பக்தர்களுக்கு அழைப்பு!
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு தயாரான இஸ்கான் கோயில்! பக்தர்களுக்கு அழைப்பு!
September Mithunam Rasi Palan: மின்னப்போகும் மிதுன ராசி! பிறக்கப்போகுது நல்ல காலம்! செப்டம்பர் மாத பலன்கள் இதுதான்!
September Mithunam Rasi Palan: மின்னப்போகும் மிதுன ராசி! பிறக்கப்போகுது நல்ல காலம்! செப்டம்பர் மாத பலன்கள் இதுதான்!
Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Unified Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!
Embed widget