மேலும் அறிய

Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்

திருவெறும்பூர் அருகே மாடு முட்டி சிறுவன் படுகாயம் அடைந்தார். வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை பகுதியில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே இவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் படி பாய்லர் ஆலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினர் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாக்குடி ஊராட்சி பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறது. இவரது மகன் ஜெஸ்வந்த் (4). இவன் பாய்லர் ஆலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். நேற்று ஜெஸ்வந்த் பாய்லர் ஆலை குடியிருப்பு காமராஜபுரத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு நின்று இருந்த காளை மாடு ஜெஸ்வந்த்தை முட்டியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மாட்டை விரட்டி, பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு பாய்லர் ஆலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.


Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்

இதை அறிந்த தொழிற்சங்க அனைத்து நிர்வாகிகள் மற்றும் பாய்லர் ஆலை ஊழியர்கள் திரண்டு மாடு மற்றும் நாய்களை பிடிக்க கோரி பாய்லர் ஆலை நிர்வாகம் மற்றும் துவாக்குடி நகராட்சி கூத்தைப்பர் பேரூராட்சி நிர்வாகங்களை கண்டித்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், துவாக்குடி நகராட்சி தலைவர் காயாம்பு, கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கூத்தைப்பார் செயல்அலுவலர் சுரேஷ்குமார், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், பாய்லர் ஆலை மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் பலர் பேச்சுவார்்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலை தொடர்ந்தனர்.


Trichy: திருவெறும்பூரில் மாடு முட்டி சிறுவன் காயம் - பொதுமக்கள் சாலை மறியல்

இதனை தொடர்ந்து துவாக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இன்னும் 2 நாட்களுக்குள் பாய்லர் ஆலை வளாகத்தில் உள்ள மாடுகள் மற்றும் நாய்களை முழுமையாக அப்புறப்படுத்துவோம் என்றும் உறுதி அளித்தனர். இது தொடர்பாக பாய்லர் ஆலை நிர்வாக மனித வள மேம்பாட்டு அதிகாரி மெல்வின் கூறும்போது, பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகம் மற்றும் ஆலைப் பகுதிகளில் உள்ள மாடுகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும். மேலும் ஆலைக்குள் மாடுகள் வராத அளவிற்கு அதற்கென தடுப்புகள் அமைக்கப்பட்டு பாய்லர் ஆலை ஊழியர்களின் குடும்பத்துக்கு முழுபாதுகாப்பு வழங்கப்படும் என்றார். மேலும் காயம் அடைந்த ஜெஸ்வந்த்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என பாய்லர் ஆலை தரப்பில் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Embed widget