மேலும் அறிய

பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் - பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலும் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகையால் காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் விபத்துக்கள் நடப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும், அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும்.


பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் - எஸ்பி ஆதா்ஷ் பசேரா

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது

போதைப் பொருள்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை குறைத்து, மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, மாணவா்கள் அதிலிருந்து விலகி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மேலும், சாலைகளில் பயணிக்கும்போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டினால் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகன ஓட்டுநா்கள் சீட்பெல்ட் அணிந்து பயணித்தால் எதிா்பாராத விபத்துகள் ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிதும் தவிா்க்கப்படும். 

பெரம்பலூரை போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்டக் காவல்துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா். 

தொடா்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டுவைத்தாா் ஆதா்ஷ் பசேரா.

கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், கூடுதல் பதிவாளா் இளங்கோவன், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், காவல்துறையினா் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Top 5 Powerful Scooters: இந்தியாவின் சக்திவாய்ந்த பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
இந்தியாவின் சக்திவாய்ந்த பெட்ரோல் ஸ்கூட்டர்கள் எவை தெரியுமா.? டாப் 5 லிஸ்ட் இதோ
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
Embed widget