மேலும் அறிய

தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்...!

திருச்சி மத்திய மண்டலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

1- திருச்சி மாவட்டத்தில் காவல்துறை இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

2- தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகம் நடப்பதால் ரவுடிகளை முழுமையாக ஒழிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் 200 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமறைவாக இல்லை உள்ள ரவுடிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு

3- புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் மக்கள், சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல்  அவதி 

4- புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து உடனடியாக நீரை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

5- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 5 நாட்களுக்கு மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை 

6- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் சாலையை மேம்படுத்த கோரி மறியலில் ஈடுபட முயற்சி செய்த கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

7- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மல்லிகை கடைகளுக்கு சீல் வைப்பு; வருவாய்துறை அதிகாரியை மிரட்டிய தந்தை, மகன் கைது.

8- நாகை மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

9- கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு, நகராட்சி கழிவு நீரில் கலப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய குழு 3 ஆவது முறையாக ஆய்வு.

10- திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

11- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறைSexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
TN Governor: தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - ”இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்..”
Kaliammal: என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
என்னது..அதிமுகவில் காளியம்மாளா.? இன்னும் எத்தனை கட்சியிலதான் அவங்கள சேர்ப்பீங்க.?
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
Embed widget