மேலும் அறிய

தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள்...!

திருச்சி மத்திய மண்டலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

1- திருச்சி மாவட்டத்தில் காவல்துறை இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

2- தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகம் நடப்பதால் ரவுடிகளை முழுமையாக ஒழிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் 200 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமறைவாக இல்லை உள்ள ரவுடிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு

3- புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் மக்கள், சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல்  அவதி 

4- புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து உடனடியாக நீரை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

5- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 5 நாட்களுக்கு மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை 

6- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் சாலையை மேம்படுத்த கோரி மறியலில் ஈடுபட முயற்சி செய்த கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

7- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மல்லிகை கடைகளுக்கு சீல் வைப்பு; வருவாய்துறை அதிகாரியை மிரட்டிய தந்தை, மகன் கைது.

8- நாகை மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

9- கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு, நகராட்சி கழிவு நீரில் கலப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய குழு 3 ஆவது முறையாக ஆய்வு.

10- திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

11- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைப்பு செய்திகள்

மாறப்போகும் திருச்சியின் தொழில் வரைபடம்... 979 ஏக்கரில் மெகா சிப்காட்!
மாறப்போகும் திருச்சியின் தொழில் வரைபடம்... 979 ஏக்கரில் மெகா சிப்காட்!
"தலித்துகளுக்கு செய்வது பரிதாப உதவிகளா?" - திமுக விமர்சனத்திற்கு திருமாவளவன் காட்டமான பதிலடி
திருச்சியை குறிவைக்கும் நட்சத்திர ஓட்டல்கள்! வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் தொழில்துறை
திருச்சியை குறிவைக்கும் நட்சத்திர ஓட்டல்கள்! வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் தொழில்துறை
விஜய் பிரதமர், அமெரிக்க அதிபராகும் முன் இதை செய்து விட்டு செல்ல வேண்டும் - அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
விஜய் பிரதமர், அமெரிக்க அதிபராகும் முன் இதை செய்து விட்டு செல்ல வேண்டும் - அன்பில் மகேஸ் சொன்னது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay: பிரதமர் வேட்பாளர் விஜயா? .. கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்.. தவெகவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
Vijay: பிரதமர் வேட்பாளர் விஜயா? .. கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்.. தவெகவுக்கு பகிரங்க எச்சரிக்கை!
Vanniyarasu: உங்கள் வீட்டில் மட்டும் தான் சோஃபா இருக்க வேண்டுமா? தனுஷ் பாணியில் திமுகவிற்கு அமைச்சர் வன்னியரசு கேள்வி
உங்கள் வீட்டில் மட்டும் தான் சோஃபா இருக்க வேண்டுமா? தனுஷ் பாணியில் திமுகவிற்கு அமைச்சர் வன்னியரசு கேள்வி
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
Embed widget