மேலும் அறிய

திருச்சி : ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 430 குக்கிராமங்களில் 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டம்.

13 ஊராட்சி ஒன்றியங்களில் 430 குக்கிராமங்களில் உள்ள 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் ரூ.38.13 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் முன்முயற்சி  ஜல் ஜீவன் திட்டம் ஆகும். மேலும்  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குழாய் நீர் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாககும்  கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பாதி குடும்பங்களுக்கு குழாய் நீர் கிடைக்கவில்லை என்று கூறினார். ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.3.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது . வரும் ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசு இதை நோக்கி செயல்படும் என்று தெரிவித்தார். மேலும்  ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பழுப்புநிற நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை பயன்படுத்துவது போன்றவற்றையும் இந்த திட்டம் செயல்படுத்தும் என்றார்.


திருச்சி : ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 430 குக்கிராமங்களில் 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டம்.

மேலும் ஜல் ஜீவன் திட்டத்துக்கான 2021-22-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட்டார். அதில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக 50,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இது கடந்த ஆண்டைவிட 4.5 சதவீதம் அதிகம். 2020-21 ஜல் ஜீவன் மிஷனுக்காக ஒதுக்கப்பட்டது 11,000 கோடி. இதன் முக்கிய நோக்கம் 2024-க்குள் இத்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவது மட்டுமே என்றார். தமிழகத்தில் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தபட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக 21-ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டுள்ளது.

திருச்சி : ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 430 குக்கிராமங்களில் 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க திட்டம்.
நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தை மாநில  அரசு செயல்படுத்தி வருகிறது. 2024-ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பான குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசு மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் 2020 - 21ம் ஆண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 430 குக்கிராமங்களில் உள்ள 54209 தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் ரூ.38.13 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செயலாக்க அலுவலராகவும், ஜல் ஜீவன் மிஷன் ஒன்றினைந்த திட்டத்திற்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலராகவும் செயல்படுகின்றனர். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ஊராட்சி வாரியாக ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், உதவிப்பொறியாளரால் தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழியாக திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்படுகிறது. இதைத் தவிர்த்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவது தொடர்பாக திட்ட வரைவு தயார் செய்யும் பணியையும் ஊரக வளர்ச்சி முகமை தொடங்கி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget