மேலும் அறிய

உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் இந்தியா 25வது இடம் - மத்திய இணை அமைச்சர் அஜய் பட்

4வது ரோஸ்கர் மேளாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். திருச்சியில் 243 பேருக்கு பணி ஆணைகளை மத்திய அமைச்சர் அஜய் பட் வழங்கினார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, இறுதி நேர்முக தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71506 பேருக்கு இன்று இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் 4வது ரோஸ்கர் மேளா விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக  உரையாற்றி பணி ஆணைகளை வழங்கினார். அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற பணி ஆணை வழங்கும் ரோஸ்கர் மேளா விழா  ரயில் மஹாலில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அஜய் பட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருச்சியில் நடைபெற்ற விழாவில் 243 பேருக்கான பணி நியமன ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரயில்வே துறை, அஞ்சல் துறை, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மத்திய அமைச்சர் அஜய் பட் பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் SRMU துணை பொதுச்செயலாளர் வீரசேகரன், பல்வேறு ஒன்றிய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் இந்தியா 25வது இடம் - மத்திய இணை அமைச்சர் அஜய் பட்

முன்னதாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய்பட்   சுவாமி தரிசனம் செய்தார்.   கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று கோயில் பிரசாதங்களை வழங்கினார். உடன் உள்துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் , உதவி கண்காணிப்பாளர் மோகன், நிலப்பிரிவு கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் , திருச்சி சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கலந்துக்கொண்டனர்.


உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் இந்தியா 25வது இடம் - மத்திய இணை அமைச்சர் அஜய் பட்

மேலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த  மத்திய இணை அமைச்சர் அஜய் பட் பேசுகையில், “மத்திய அரசு தொடர்ந்து வேலை வழங்கும் பணியை செய்து வருகிறது. இளைஞர்களுக்கு தொழில் முனையும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஸ்டார்ட் அப்களும் தொடர்ந்து தொடர்கின்றன. ஒரு காலத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மட்டுமே நமது இளைஞர்கள் நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். ஒரு காலத்தில் மற்ற நாடுகளை நம்பி இருந்த நிலையில் தற்போது இந்தியாவை மற்ற நாடுகள் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் இந்தியா, 25வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இது சுய சார்பு இந்தியா என்பதற்கான வலிமை சேர்க்கிறது. ரஷ்யா- உக்ரேன் போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம். சீர்குலைவை சந்தித்தது. ஆனால் அதையும் தாண்டி, இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையில் பிரதமர் மோடி வைத்துள்ளார்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget