மேலும் அறிய

திருச்சியில் 5 நாட்களில் 433 பேருக்கு கொரோனா...! - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருச்சி மாவட்டத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் அரசு அறிவித்த  தளர்வுகளை  தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக  மக்கள்  கோயில்கள், கடை வீதிகளில்,  அதிகளவில் கூட்டமாக இருப்பதை காணமுடிகிறது. அதே சமயம் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவது இல்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 862 பேர்களும், குணமடைந்தோர் 71 ஆயிரத்து 157 பேர்களும், சிகிச்சை பெற்று வருபவர்கள் 735 பேர்களும், இறந்தவர்கள் 970 பேர்களுமாக உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 433 பேர் புதிதாக பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


திருச்சியில் 5 நாட்களில் 433 பேருக்கு கொரோனா...! - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு வணிக வளாகங்கள், சிறிய, பெரிய கடைகள், காய்கறி, பழச்சந்தைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அதிக அளவில் மக்கள் கூடும் 27 இடங்களில்  சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை முகக் கவசங்கள் அணிவது இல்லை  என கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூட கூடிய இடங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு  தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். 

திருச்சியில் 5 நாட்களில் 433 பேருக்கு கொரோனா...! - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்

கொரோனா மூன்றாவது அலையில்  கேரளாவில் அதிகமாக மக்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். ஆகையால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு கூறிய விதிமுறைகளை அனைத்தையும் மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும், குறிப்பாக அனைவரும் கட்டாயமாக முக கவசம், சமூக இடைவெளி, பின்பற்ற வேண்டும்.  கொரோனா மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஆகையால் கர்ப்ணிபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் அனைவருக்கும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா வைரஸ்  பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சார்பில்  நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிற்து. மேலும் அரசு மருத்துவமனை, சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் அனைவரும்  முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Embed widget