மேலும் அறிய

திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

மத்திய மண்டலத்தில் 29 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த சூழ்நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதன்படி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.

குறிப்பாக முன்களப்பணியாளர், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என முன்னுரிமை அளிக்கபட்டது. பின்பு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது, மேலும் கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும்  திட்டத்தை மாநில அரசு அறிவித்திருந்தது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்த திட்டம் கிடப்பில் போடபட்டது, தற்போது மீண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று  குறைந்து கொண்டே வருகிறது. 20-ஆம் தேதி வரை 2 கோடியே 57 லட்சத்தில் 71 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்கள் 8.77 லட்சம் பேர். முன் கள பணியாளர்கள் 1.16 கோடி பேர், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1.11 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 83 லட்சம் பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேர் ஆகும்.


திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

இதைத்தவிர்த்து செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.


திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

இந்த உத்தரவின்பிடி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொழிலாளர் நலத்துறை தொடங்கி உள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் மட்டும் 29, 681 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் புதிதாக பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும்  கணக்கிட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொழிலாளர் நல வாரியம் தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா 3 அலையில் இருந்து  மக்களை முழுமையாக பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகையால் கட்டுமானத் தொழிலாளர்கள் எந்தவிதமான ஒரு அச்சமுமின்றி தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும், குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை: விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை: விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
Trichy power cut: திருச்சியில் நாளை பவர் கட்! - லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க
திருச்சியில் நாளை பவர் கட்! - லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க
மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பாய்ந்த ரயில்… தெற்கு ரயில்வே சாதனை!: மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா!
மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பாய்ந்த ரயில்… தெற்கு ரயில்வே சாதனை!: மகிழ்ச்சியான விஷயம் தெரியுமா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Udhayanidhi Vs Congress : முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
முதுகில் குத்திய காங்.! இனி எந்த காலத்திலும் கிட்ட சேர்க்கவே கூடாது.! அடித்து ஆடும் உதயநிதி
DMK vs Congress : காங்கிரஸால தான் வெற்றியே பெற்றீங்க.! இனி கடும் விளைவுகளை சந்திப்பீங்க- திமுகவை எச்சரிக்கும் ராஜேஸ்குமார்
காங்கிரஸால தான் வெற்றியே பெற்றீங்க.! இனி கடும் விளைவுகளை சந்திப்பீங்க- திமுகவை எச்சரிக்கும் ராஜேஸ்குமார்
TN Weather Update: 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Embed widget