மேலும் அறிய

திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

மத்திய மண்டலத்தில் 29 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த சூழ்நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதன்படி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.

குறிப்பாக முன்களப்பணியாளர், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என முன்னுரிமை அளிக்கபட்டது. பின்பு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது, மேலும் கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும்  திட்டத்தை மாநில அரசு அறிவித்திருந்தது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்த திட்டம் கிடப்பில் போடபட்டது, தற்போது மீண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று  குறைந்து கொண்டே வருகிறது. 20-ஆம் தேதி வரை 2 கோடியே 57 லட்சத்தில் 71 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்கள் 8.77 லட்சம் பேர். முன் கள பணியாளர்கள் 1.16 கோடி பேர், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1.11 கோடி பேர், 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 83 லட்சம் பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேர் ஆகும்.


திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

இதைத்தவிர்த்து செய்தித்தாள்கள் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளின் பணியாளர்கள், ஆட்டோ, கார், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மின்துறை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள், அனைத்து அரசு பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின்னணு வர்த்தகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசியர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் மாநில பிற துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.


திருச்சி : கட்டுமான தொழிலாளர்களுக்கான தடுப்பூசி பணிகள் : தொழிலாளர் நலத்துறையின் முடிவு என்ன?

இந்த உத்தரவின்பிடி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொழிலாளர் நலத்துறை தொடங்கி உள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் மட்டும் 29, 681 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதன்படி மத்திய மண்டலத்தில் புதிதாக பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும்  கணக்கிட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொழிலாளர் நல வாரியம் தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா 3 அலையில் இருந்து  மக்களை முழுமையாக பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகையால் கட்டுமானத் தொழிலாளர்கள் எந்தவிதமான ஒரு அச்சமுமின்றி தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும், குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget