மேலும் அறிய

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் - திருநாவுக்கரசர் எம்.பி

காவிரி பிரச்சனை இன்று நேற்று தொடங்கியது அல்ல, 40 ஆண்டுகளுக்கு மேல் இந்த பிரச்சனை உள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் எங்களை பாதிக்காது.

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருச்சி  பாராளுமன்ற  தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22,23,24,26,27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர்.இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, புத்தூர் சார்லஸ், பட்டேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதன் பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நான் திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை முடிந்த அளவிற்கு நிறைவேற்றி உள்ளேன். மேலும் தொடர்ந்து நிலவும் பிரச்சனைகள் கொடுத்து தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து புகார் மனுகளை பெற்று வருகிறேன். இந்த மனுக்கள் அனைத்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கபடும். மேலும் மீண்டும் காங்கிரஸ் கட்சி திருச்சியில் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளித்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார். குறிப்பாக அரிஸ்டோ மேம்பாலம், தெரு விளக்குகள், சாலை வசதிகள் என நாடாளுமன்ற உறுப்பினராக என்ன முடிந்தவரை திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். 


காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் -  திருநாவுக்கரசர் எம்.பி

மேலும், காவிரி பிரச்சனை என்பது இன்று, நேற்று தொடங்கியது அல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இந்த பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் மிக சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற தேர்தலில் புதிய கட்சிகள் இணைவது குறித்து தேர்தல் நேரத்தில் தான் தெரியும். காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் பங்கெடுக்கும். எந்த அரசியல் கட்சியாலும் காவிரி பிரச்சினையை பேசி தீர்க்க முடியாது. உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சட்டப்படியான தீர்ப்பின் அடிப்படையில்  மட்டுமே காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். தேர்தல் காலத்தில் திருச்சி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனக்கு ஒடுக்கப்பட்ட நிதி ஆதரத்தைக்கொண்டு நிறைவேற்றி இருக்கிறேன். காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் காலம் காலமாக இருந்து வருகிறது. அப்பிரச்சனை வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த விதத்திலும் பிரதிபலிக்காது வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். இவ்வாறு பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
நடிகர் ரஜினிகாந்துக்கு நவீன சிகிச்சை.. அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த விளக்கம் என்ன?
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
New PPF Rules: பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி ரத்து, கூடுதல் கணக்குகள் இனி இயங்காது - மத்திய அரசு அதிரடி
Embed widget