மேலும் அறிய

திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அருகே லாரியில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் அதிரடியாக கைது..

திருச்சி மாவட்டம்,  பெட்டவாய்த்தலை,  காவல்காரபாளையம் பகுதியில் உள்ள ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 3ஆம் தேதி கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்திவிட்டு லாரி டிரைவர் ஆனந்த் மற்றும் உடன் வந்த லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தேநீர் அருந்த சென்றனர். 

மேலும் சிறிது நேரம் கழித்து  லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் தேநீர் அருந்திவிட்டு லாரிக்கு சென்றனர். அப்போது லாரியில் இருந்து அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரிவாளுடன் இறங்கி ஓடியுள்ளனர்.

உடனே, அவர்களை  இருவரும் விரட்டி சென்றனர். அப்போது  சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடனடியாக லாரி டிரைவர் ஆனந்தும், லோகேஸ்வரனும் ஓடி சென்று லாரியின் உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணத்தில் காய்கறி லோடு இறக்கிவிட்டு வாங்கி வைத்திருந்த ரூ.50,68,200 பணத்தை,  தப்பி சென்ற மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டது தெரிய வந்தது.


திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

திருச்சி அருகே லாரியில் இருந்த ரூ.50 லட்சம் கொள்ளை..

மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெட்டாவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்,  உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) கோடிலிங்கம் அவர்களின் மேற்பார்வையில், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  பாலசந்தர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று முந்தினம்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அலுவலக உதவி எண்ணிற்கு நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் காரில் சுற்றி திரிவதாக  ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், நவலூர் குட்டப்பட்டு அரியாற்று பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்ருந்த காரின் அருகே சென்றனர். அப்போது  காரில் இருந்த மர்ம நபர்கள் தப்பிக்க முயன்ற 5 நபர்களையும் தனிப்படை போலீசார்  சுற்றி வளைத்து கைது செய்தனர்.


திருச்சி அருகே 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை

ரூ.50 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது - போலீசார் நடவடிக்கை..

பின்னர் 5 நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது , இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பிரவீன் குமார், போஸ் என்ற  இசக்கிமுத்து,  வெள்ளை பாண்டி, முத்து மணிகண்டன், சூர்யா என்ற உதயநிதி ஆகிய 5  நபர்கள் என தெரியவந்தது. 

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரூ. 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியில் இருந்து ரூ. 26,00,000 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை கைப்பற்றி, குற்றவாளிகள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக தனிப்படை போலீசார்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget