மேலும் அறிய

44 கி.மீ நிளத்திற்கு அமராவதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

’’கால்வாயின் இரண்டு புறங்களும் கரைகளை பலப்படுத்தி பாசனத்தினை மேம்படுத்த விவசாயிகள் கோரிக்கை’’

கரூர் மாவட்டத்தில் அமரவாதி ஆற்றின் இடதுகரை வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். ஆண்டாங்கோவில் புதூர், ஆண்டாங்கோவில் கிழக்கு, முனியப்பன்கோவில் அருகே உள்ள கால்வாய் உள்ளிட்ட இடங்களில் நடந்த பணிகளை பார்வையிட்ட அவர், அங்கு நடைபெறும் மராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


44 கி.மீ நிளத்திற்கு அமராவதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அமராவதி ஆற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்ற இடதுகரை வாய்க்கால் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அணைப்பாளையத்தில் இருந்து சோமூர் வரை ஏறத்தாழ 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் 40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு பாசனததிற்காக அமராவதி நீர் வந்து சேரும் அளவிற்கு சிறப்பாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டும் அளவிற்கு இந்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தக்கால்வாயின் இரண்டு புறங்களும் கரைகளை பலப்படுத்தி பாசனத்தினை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.


44 கி.மீ நிளத்திற்கு அமராவதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையில் 1.80 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்கள். மேலும், கூடுதலாக செய்யப்படவேண்டிய பணிகளுக்கும் உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான நிதியும் இந்த ஆண்டே பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அமராவதி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய வலதுகரை வாய்க்காலில் செட்டிபாளையத்தில் இருந்து மணவாசி வரை 33 கிலோமீட்டர் தூரத்திற்கு 35 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தூர் வாரும் பணிகளின் மூலம் மண்மங்கலம், கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 5700 ஏக்கர் நிலம் பாசனம் பெறப்படுகிறது.  இந்நிகழ்வின் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அமராவதி நீர்வடிப்பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


44 கி.மீ நிளத்திற்கு அமராவதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரூர் நகராட்சியில் தற்போது நாற்பத்தி எட்டு வார்டுகள் உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று நகராட்சி ஆணையர் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் இப்பணிகள் முடிவு பெறும் எனவும் நாளொன்றுக்கு 8-வார்டு வீதம் ஐந்து நாட்களுக்கு 48 வார்களையும் முடிக்க துரிதமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் 44 கிலோ மீட்டர் சுற்றளவு வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காமல் விவசாயத்திற்கும் இல்ல சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் தற்போது வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கரூர் நகராட்சியில் ஆணையர் தகவல் தெரிவித்தார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட இரட்டைவாய்க்கால் மற்றும் ராஜ வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதால் பருவகாலங்களில் பெய்து வரும் தண்ணீரை விவசாயத்திற்கும் வீட்டு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள இந்த வாய்க்கால்கள் உதவ வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget