மேலும் அறிய

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி விவகாரம் குறித்து திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்

ஆரணி நகரமன்ற கூட்டத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவுக்கு திமுகவே காரணம், தூத்துக்குடியில் குருவியை சுடுவதுபோல் பொதுமக்களை சுட்டிர்களே என அதிமுக திமுகவினர் கடும் வாக்குவாதம்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் மணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கமிஷனர் சரவணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு காரணமான திமுக அரசை கண்டித்து நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இந்த நகரமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசுகையில், ஆரணி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்வதில்லை, குப்பை வாகனங்கள் வருவதில்லை, அதேபோன்று நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில்  குடிநீர் சரியாக வருவதில்லை, மின்விளக்கு எரிவதில்லை.

கள்ளச்சாராயம் குறித்து அதிமுக, திமுக இடையே வாக்குவாதம் 

தற்போது மழை விட்டு விட்டு பெய்வதால் அனைத்து வார்டுகளிலும் கொசு அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிப்பதில்லை என்று குற்றம் சாட்டினர். இதைக் கேட்டு கோவம் அடைந்த சேர்மன் மணி அதிகாரிகளை பார்த்து நகராட்சிக்கு எதுக்கு வர்றீங்க ஒழுங்கா வேலை செய்யுங்க கவுன்சிலர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வையுங்கள் என்றார். அதிமுக கவுன்சிலர் மோகன் பேசுகையில், எதற்கெடுத்தாலும் திமுகவின் போர்க்கால ஆட்சி என்று பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் நகராட்சி நிர்வாகம் சரியாக செயல்படவில்லை நான் கவுன்சிலர் ஆகி நான்கு கமிஷனர்களை மாற்றி விட்டார்கள், கள்ளக்குறிச்சி சாராய பலிக்கு திமுகவின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

அதிமுக கவுன்சிலர் பேச்சால் டென்ஷன் அடைந்த சேர்மன்

இதைக் கேட்டு ஆவேசம் அடைந்த சேர்மன் மணி அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் குருவியை சுடுவது போல் 15 பேரை சுட்டு சாகடித்தீர்கள் அது தெரியுமா என்றார். 24வது வார்டில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி தண்ணீர் பாட்டிலை காட்டினார். எங்கள் வார்டில் மின்கம்பம் பழுதாகி உள்ளது அதனை மாற்றுவதற்கு கூறினோம், பக்ககால்வாய் அகலப்படுத்த வேண்டும், அருகில் உள்ள பூங்காவிற்கு மின் இணைப்பு வழங்கவேண்டும்  என கோரிக்கை வைத்தார். இதனால் சேர்மனுக்கும் கவுன்சிலர் மோகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர் பாரிபாபு எழுந்து திமுக ஆட்சியை பற்றி பேசாதீர்கள் இது நகரம் என்ற கூட்டம் நகராட்சி நிர்வாகத்தை பற்றி பேசுங்கள் என்றார், இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. அதிமுக கவுன்சிலர் பேச்சால் டென்ஷன் அடைந்த சேர்மன் மணி கூட்டம்  முடிவதாக கூறினார். முன்னதாக கூட்டத்தில் ஆரணி நகரில் உள்ள  33 வார்டில் அடிப்படை வசதிகள் செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
யுவன்ஷங்கர் ராஜாவை சுத்தவிட்ட நடிகர் சூர்யா.. என்ன நடந்தது?
யுவன்ஷங்கர் ராஜாவை சுத்தவிட்ட நடிகர் சூர்யா.. என்ன நடந்தது?
Embed widget