மேலும் அறிய

அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

வைப்பாறு நீர் குடிக்க தகுந்த தண்ணீர் தான் என்றாலும் கூட விஷமிகள் அதில் ஏதேனும் கலந்து விட்டால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதனை உள்ளாட்சி அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும்.

விளாத்திகுளம் வட்டாரத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கிராமப் பெண்கள் வைப்பாற்றில் ஊற்று அமைத்து குடங்களில் குடிநீர் எடுக்கின்றனர்.


அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

தமிழகத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் துவங்குவதற்கு முன் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை ஊரணிகளில் சேமித்து பாதுகாத்து குடிநீருக்காக பயன்படுத்தினர். இதேபோல் ஆற்றுப்பொழுகையோர கிராமங்களில் கோடை காலங்களில் ஆற்றுக்குள் ஊற்றுமைத்து அதில் கிடைக்கக்கூடிய குடிநீரை வீட்டுக்கு கொண்டு வருவது வழக்கமாக இருந்தது அன்றைக்கு இருந்த மக்கள் தொகைக்கு இது சரியாக இருந்ததாக கூறுகின்றனர் கிராம மக்கள்.


அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

விளாத்திகுளம் வைப்பாற்றில் தற்காலத்திலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஊற்றுமைத்து தண்ணீர் எடுத்து குடிப்பதற்கும் சமையல் செய்வது உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே விளாத்திகுளம் வட்டாரத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பையாத காரணத்தினாலும் வறட்சி காரணமாகவும் கிராம மக்கள் வைப்பாற்றில் ஊற்று அமைத்து குடிநீரை எடுத்து வருகின்றனர்.


அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

தற்போதைய கால சூழ்நிலையிலும் ஆற்றில் ஊற்றுமைத்து எடுக்கும் தண்ணீர் மக்கள் பருகுவதற்கு ஏதுவானதா என்பதை உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதை அவசியம் ஆகிறது. இவ்வாறு அமைக்கப்படும் ஊற்றுகளில் விஷமிகள் ஏதாவது செய்து விட்டால் அது அந்த கிராமத்தை மட்டுமல்ல மண்வளத்தையும் பாதிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

இது குறித்து விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள பெண்களிடம் கேட்டபோது, வைப்பாற்றில் ஊற்று அமைத்து நீர் எடுக்கும் போது தெளிவான நீராக கிடைக்கிறது இது இயற்கை அளித்த வரம் என கூறும் இப்பகுதி மக்கள் இந்த நீரை எடுத்துத்தான் பல ஆண்டுகளாக பருகி வருவதாகவும் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்கின்றனர்.

ஆற்றில் ஊற்றுமைத்து எடுக்கும் குடிநீர் சுத்தமானதா என்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வைப்பாறு நீர் குடிக்க தகுந்த தண்ணீர் தான் என்றாலும் கூட விஷமிகள் எதில் ஏதேனும் கலந்து விட்டால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதனை உள்ளாட்சி அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும் என்கின்றனர்.


அள்ளிய மணல் ...வறண்ட வைப்பாறு...சுட்டெரிக்கும் வெயில் - ஊற்று அமைத்து குடிநீர் எடுக்கும் பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர்,கயத்தாறு பேரூராட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தலா 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனை ஒட்டி தண்ணீர் ஆதாரத்துக்கான இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கிராமங்களுக்கு உரிய முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget